Yarl Thinakkural

Yarl Thinakkural

சாட்டி கடற்கரையில் உள்ள சவுக்கு மரங்கள் உரிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும்

சாட்டி கடற்கரையில் உள்ள சவுக்கு மரங்கள் உரிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும்

-கஜிந்தன்- வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் உல்லாசப் பயணத்துறையின் முக்கிய இடமான சாட்டி கடற்கரையில் உள்ள சவுக்கு மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரிய முறையில் பராமரிக்கப்பட...

கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சியில் பல்வேறு காட்சிக் கூடங்கள் அமைப்பு

கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சியில் பல்வேறு காட்சிக் கூடங்கள் அமைப்பு

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் என்ற பெயரில் மலர்ச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் மலர் முற்றம் என்ற...

தென்மாகாண ஆளுநருக்கு வடக்கு ஆளுநர் அஞ்சலி

தென்மாகாண ஆளுநருக்கு வடக்கு ஆளுநர் அஞ்சலி

மறைந்த தென் மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இறுதி அஞ்சலி செலுத்தினார். தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததைத்...

இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்தாமல் கடற்றொழிலை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும்

இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்தாமல் கடற்றொழிலை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும்

-வடமராட்சி வடக்கு க.கூ.ச. சமாச உபதலைவர் வர்ணகுலசிங்கம்- 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் கடற்றொழிலை அபிவிருத்தி செய்யப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால்...

நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாணசபைத் தேர்தல் அவசியம்

நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாணசபைத் தேர்தல் அவசியம்

வடக்கு, கிழக்கு மட்டுமன்றி நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாண சபையில் தேவை அவசியமாக உள்ளதால், யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை மாகாண சபைத் தேர்தலை நடத்தப்பட வேண்டுமென...

கரப்பந்தாட்டத் தொடர் : யாழ். பல்கலை மாணவர்கள் தெரிவு!

கரப்பந்தாட்டத் தொடர் : யாழ். பல்கலை மாணவர்கள் தெரிவு!

இலங்கையின் மஞ்சி சூப்பர் லீக் கரப்பந்தாட்டப் போட்டித் தொடர் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இப்போட்டித் தொடரில் இலங்கை பல்கலைக்கழக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்...

மக்களின் பிரச்சினை உணர்ந்து – சம்பள அதிகரிப்பு

மக்களின் பிரச்சினை உணர்ந்து – சம்பள அதிகரிப்பு

சம்பள அதிகரிப்பு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடாதபோதும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை உணர்ந்து சம்பளத்தை அதிகரித்துள்ளோம் என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று...

மாகாணசபை முறையும் அதிகார பகிர்வும் எனும் தலைப்பில் மன்னாரில் கருத்தரங்கு

மாகாணசபை முறையும் அதிகார பகிர்வும் எனும் தலைப்பில் மன்னாரில் கருத்தரங்கு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறையும் அதிகார பகிர்வும் என்னும் தலைப்பிலான கருத்தரங்கு அண்மையில் மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது ....

மீசாலையில் இடம்பெற்ற சிறுவர் மகிழ்களம் நிகழ்வு

மீசாலையில் இடம்பெற்ற சிறுவர் மகிழ்களம் நிகழ்வு

-த.சுபேசன்- மீசாலை மேற்கு வீனஸ் சனசமூக நிலையத்தின் சிறுவர் மகிழ்களம் நிகழ்வு வீனஸ் முன்பள்ளி வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றிருந்தது. ஓய்வு பெற்ற திறைசேரி கணக்காளர் சிவகுருநாதன் தலைமையில்...

நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு

நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு

-கஜிந்தன்- உலக நீரிழிவு தின நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த செயலமர்வின் போது நீரழிவு நோய், உயர்...

Page 345 of 647 1 344 345 346 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.