Yarl Thinakkural

Yarl Thinakkural

கடந்த கால அரசுகள் போன்றதே இந்த அரசும்!

கடந்த கால அரசுகள் போன்றதே இந்த அரசும்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போன்று அந்த பிரதேச மக்களுக்கு நிர்வாக அதிகாரங்களை வழங்குவதற்கு தடையாக இருந்து செயற்படுகின்றதா? என்று...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு சேவைச் சட்ட வரைபு

விசேட வைத்திய நிபுணர்களுக்கு சேவைச் சட்ட வரைபு

-வெகுசன ஊடக அமைச்சினால் குழு நியமனம்- விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு குழு ஒன்றை நியமித்துள்ளது....

திருமண விருந்துபசாரத்தில் திருட்டு!

திருமண விருந்துபசாரத்தில் திருட்டு!

திருமண விருந்துபசாரத்துக்கு இரண்டு ஆடுகள் மற்றும் நான்கு கோழிகளைத் திருடினர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து சந்தேக நபர்கள் திங்கட்கிழமை கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கொஸ்லந்த, மாகல்தெனிய,...

நுகேகொடை பேரணிக்கு போட்டியாக தங்காலையில் மக்கள் கூட்டம் : டி.வி.சானக்க எம்.பி. குற்றச்சாட்டு

நுகேகொடை பேரணிக்கு போட்டியாக தங்காலையில் மக்கள் கூட்டம் : டி.வி.சானக்க எம்.பி. குற்றச்சாட்டு

அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி நுகேகொடையில் மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்நிலையில், எமக்கு போட்டியாக ஜனாதிபதி 20 ஆம் திகதி தங்காலையில் மக்கள் கூட்டத்தை...

புத்தர் சிலை விவகாரத்துடன் வடக்கு – கிழக்கில் அரசின் செல்வாக்கு ஒழிந்துவிட்டது

புத்தர் சிலை விவகாரத்துடன் வடக்கு – கிழக்கில் அரசின் செல்வாக்கு ஒழிந்துவிட்டது

புத்தர் சிலை விவகாரத்துடன் வடக்கு – கிழக்கில் அரசாங்கத்தின் செல்வாக்கு ஒழிந்துவிட்டதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாகாணசபைத் தேர்தலில் அரசின் தோல்வி உறுதியானது எனவும் தெரிவித்துள்ளார்....

உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிகூடிய வரி வருமானம்!

உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிகூடிய வரி வருமானம்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் அதிகூடிய வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் றுக்தேவி. பீ.சீ. பெர்னாண்டோ...

கிளிநொச்சியில் துணிகர கொள்ளை

கிளிநொச்சியில் துணிகர கொள்ளை

-7 கடைகள் உடைக்கப்பட்டன- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை மேற்படி...

யாழ்.நகர் விடுதியில் போதைப் பொருள் விற்பனை

யாழ்.நகர் விடுதியில் போதைப் பொருள் விற்பனை

-8 பேர் கொண்ட கும்பல் சிக்கியது- -இ.கலைஅமுதன்- யாழ்.நகர் விடுதிகளில் தங்கி இருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது. மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு...

மாத்தறையில் டெங்குவுடன் சிக்கன்குனியாவும் அதிகரிப்பு!

மாத்தறையில் டெங்குவுடன் சிக்கன்குனியாவும் அதிகரிப்பு!

மாத்தறை மாவட்டத்தில் டெங்குவுடன் சேர்ந்து சிக்கன்குனியாவும் அதிகரித்துள்ளதாக சுகாதார நுண்ணுயிர் அதிகாரிகள் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: இலங்கையில் தற்போது...

யாழ்.நகரை அண்டிய பகுதியில் ஐவர் கைது!

யாழ்.நகரை அண்டிய பகுதியில் ஐவர் கைது!

-க.சபேஷன்- யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸார் நடத்திய தேடுதலில் போதைப் பொருட்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 580 மில்லிகிராம் ஐஸ் போதைப்...

Page 346 of 647 1 345 346 347 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.