Yarl Thinakkural

Yarl Thinakkural

வீதியில் ஓட ஓட சினிமாப் பாணியில் வாள்வெட்டு!

வீதியில் ஓட ஓட சினிமாப் பாணியில் வாள்வெட்டு!

-இளைஞன் சம்பவ இடத்தில் பலி- யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் இளைஞர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொலை...

டித்வா கோரத்தாண்டவம் : 334 மரணம், 370 பேர் மாயம்!

டித்வா கோரத்தாண்டவம் : 334 மரணம், 370 பேர் மாயம்!

-11 இலட்சம் பேர் நிர்க்கதி--வடக்கில் 6 பேர் மரணம்- டித்வா புயல் தாக்கத்தை அடுத்து இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நேற்றுவரை 334 பேர் உயிரிழந்தமையை...

மாவிலாறு உடைப்பெடுப்பு : 1000 பேரின் நிலை என்ன?

மாவிலாறு உடைப்பெடுப்பு : 1000 பேரின் நிலை என்ன?

-மீட்பில் விமானப்படை துரிதம்- மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையினால் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. இதுவரையில் விமான...

பேராதனை மண்சரிவு : 24 பேர் பரிதாபப் பலி,   45 பேர் மாயம்!

பேராதனை மண்சரிவு : 24 பேர் பரிதாபப் பலி, 45 பேர் மாயம்!

-மீட்பு துரிதகதியில்- கண்டி மற்றும் பேராதனை பொலிஸ் பிரிவுகளில் உள்ள அலவதுகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்புகேவெல மற்றும் சரசவிகம ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த...

இன்றைய ராசி பலன் – 01.12.2025

இன்றைய ராசி பலன் – 01.12.2025

இன்று நீங்கள் பொறுமையிழந்து காணப்படுவீர்கள். பிரார்த்தனை மற்றும் வழிபாடு மூலம் ஆறுதல் பெறலாம். தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்க கவனமாக உரையாட வேண்டும். இன்று இனிமையான தருணங்கள் காணப்படும்....

அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு, 34 பேரை காணவில்லை..

அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு, 34 பேரை காணவில்லை..

தற்போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 69 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.  அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக 34...

யாழில் மாவீரர் தினத்தன்று வர்த்தக நிலையங்கள் பூட்டு!

யாழில் மாவீரர் தினத்தன்று வர்த்தக நிலையங்கள் பூட்டு!

மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி, கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள்,...

அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் நிதி

அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் நிதி

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

ஒத்திவைக்கப்பட்ட வரவு – செலவுத்திட்ட விவாதம்

ஒத்திவைக்கப்பட்ட வரவு – செலவுத்திட்ட விவாதம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான...

அனர்த்த மரணங்கள் 39 ஆக உயர்வு

அனர்த்த மரணங்கள் 39 ஆக உயர்வு

நாட்டில் நிலவும் அசாதாரணமான வானிலை காரணமாக இதுவரை 39 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 17 மாவட்டங்களில் உள்ள 79 பிரதேச...

Page 352 of 683 1 351 352 353 683
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.