Yarl Thinakkural

Yarl Thinakkural

தமிழீழ தேசியக்கொடியுடன் வானில் பறந்த ட்ரோன்!

தமிழீழ தேசியக்கொடியுடன் வானில் பறந்த ட்ரோன்!

-அவுஸ்திரேலியாவில் மாவீரர் நினைவேந்தல்- தமிழீழப் போராட்டத்தில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்டது. தேசிய நினைவெழுச்சி நாளான இன்று பசுபிக்...

இலங்கைக்கு சுனாமி அபாயம் இல்லை!

இலங்கைக்கு சுனாமி அபாயம் இல்லை!

இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ரா கரையோரத்தில் ஏற்பட்ட 6.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அபாயம் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் இன்று...

புதுக்குடியிருப்பில் மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி!

புதுக்குடியிருப்பில் மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி!

தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் அழைப்பின்படி இன்று புதுக்குடியிருப்பு நகரமெங்கும் முழுமையான கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு, மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு சிறப்பாக...

எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை

எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை

அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுரகுமார...

வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கவிழ்ந்து கார் விபத்து

வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கவிழ்ந்து கார் விபத்து

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப்பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

சுன்னாகத்தில் போதை மாத்திரைகளுடன் யுவதி கைது!

சுன்னாகத்தில் போதை மாத்திரைகளுடன் யுவதி கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் யுவதி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது...

நயினாதீவுக்கான படகுச் சேவை திடீரென நிறுத்தம்!

நயினாதீவுக்கான படகுச் சேவை திடீரென நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் தனியார் படகுச்சேவைகள் இன்று வியாழக்கிழமை சேவையில் ஈடுபடாது என படகு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு

முல்லைத்தீவில் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு

முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும், அதனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது....

சீரற்ற வானிலை : உயிரிழப்புகள் அதிகரிப்பு!

சீரற்ற வானிலை : உயிரிழப்புகள் அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 17 ஆம் திகதி முதல் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்து முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த...

மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்!

மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை...

Page 353 of 683 1 352 353 354 683
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.