Yarl Thinakkural

Yarl Thinakkural

வவுனியாவில் இலத்திரனியல் காட்சியறையில் தீ பரவல்

வவுனியாவில் இலத்திரனியல் காட்சியறையில் தீ பரவல்

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் தீப்பரவலுக்குள்ளாகி முழுமையாக எரிந்தது. காட்சியறையின் மேல் தளத்தில் மின்னொழுக்கில் ஏற்பட்டதாக...

சிவனொளிபாத புனித ஸ்தலத்தை  தூய வலயமாக மாற்றத் திட்டம்

சிவனொளிபாத புனித ஸ்தலத்தை தூய வலயமாக மாற்றத் திட்டம்

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை அடிப்படையாகக் கொண்டு சிவனொளிபாதமலை ஸ்தலத்தை பொலித்தீன்/பிளாஸ்டிக் இல்லாத தூய தளமாக பராமரிக்க தூய இலங்கை திட்டத்தின்...

போதைப்பொருள் சுற்றிவளைப்பு : பலர் கைது!

போதைப்பொருள் சுற்றிவளைப்பு : பலர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள்...

பெண்களுக்கான விசேட வேலைத்திட்டம் : பாராட்டும் மகளிர் அணி!

பெண்களுக்கான விசேட வேலைத்திட்டம் : பாராட்டும் மகளிர் அணி!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார...

சிகிச்சைக்கு சென்ற யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம்

சிகிச்சைக்கு சென்ற யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம்

கஹதுடுவ பிரதேசத்தில் சிகிச்சைப் பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்ற யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதுடைய...

பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முன்னிலையாகியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல்...

திருகோணமலையில் இளைஞர்கள் கறுப்பு துண்டால் கண்களை கட்டி போராட்டம்

திருகோணமலையில் இளைஞர்கள் கறுப்பு துண்டால் கண்களை கட்டி போராட்டம்

திருகோணமலையை சேர்ந்த இளைஞர்களால் நேற்று திங்கட்கிழமை மாநகர சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பேரணிகளாக பதாதைகளை ஏந்தியவாறு வருகை தந்த இளைஞர் குழுக்கள் மாநகர சபை...

திருகோணமலையில் கடும் காற்று : வீடு சேதம், ஒருவர் காயம்!

திருகோணமலையில் கடும் காற்று : வீடு சேதம், ஒருவர் காயம்!

திருகோணமலை - குச்சவெளி பகுதியில், நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட கடும் காற்றில் தனியார் கல்வி நிலையத்துடன் இணைந்த வீடொன்று நேற்று மாலை அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது, வீட்டின்...

பிரதி அமைச்சர்கள் சிலர் பூச்சி உண்ணும் பூக்கள்

பிரதி அமைச்சர்கள் சிலர் பூச்சி உண்ணும் பூக்கள்

-நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி கிரியல்ல சாடல்- அரசாங்கம் காட்டுச் செடிகளை அகற்றிவிட்டு, பூச்செடிகளை நாட்டுகிறோம் எனக் கூறினாலும் சில பிரதியமைச்சர்கள் சேற்றில் மலரும் பூச்சிகளை உண்ணும் பூக்களைப்போல்...

பாடசாலைகளில் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை : பிரதமர்

பாடசாலைகளில் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை : பிரதமர்

பாடசாலைளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, நாங்கள் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என பிரித்துப் பார்ப்பதில்லை. தேவைக்கு ஏற்றவகையில் தேவைகளை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தேசிய பாடசாலைகள்...

Page 363 of 683 1 362 363 364 683
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.