Yarl Thinakkural

Yarl Thinakkural

தனியாருக்கு விற்ற எங்கள் வளங்களை மீட்டு தாருங்கள்

தனியாருக்கு விற்ற எங்கள் வளங்களை மீட்டு தாருங்கள்

-போராட்டத்தில் குதித்த மூதூர் மீனவர்கள்- தங்கள் கடல் எல்லைகளை தனியாருக்கு விற்கப்பட்டதை கண்டித்தும் அவற்றை மீட்டுத்தர கோரியும் மூதூர் மீனவர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர்...

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம்!

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம்!

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழு பெல்துவ பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில்...

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து வழிகாட்டல் அறிமுகம் : கொழும்பு மாநகரசபை

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து வழிகாட்டல் அறிமுகம் : கொழும்பு மாநகரசபை

கொழும்பு – மாநகரசபை Partnership for Healthy Cities உடன் இணைந்து, பாடசாலை உணவகங்களுக்கான ஆதாரபூர்வ ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மாநகர மேயர்...

இணையவழி மோசடிக் கும்பலிடம் சிக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி

இணையவழி மோசடிக் கும்பலிடம் சிக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி

-வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி பல லட்சம் மோசடி- சர்வதேச இணையவழி மோசடிக் கும்பலின் வலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். தபால்த் திணைக்களத்தை சேர்த்தவர்களைபோன்று...

ஊழல்வாதிகளை ஒன்றிணைத்துள்ள கட்சிகளுக்கு மக்கள் ஆதரவில்லை

ஊழல்வாதிகளை ஒன்றிணைத்துள்ள கட்சிகளுக்கு மக்கள் ஆதரவில்லை

-நாமலை இளவரசர் என அழைப்பது நகைப்பிற்குரியது- நாட்டை வங்குரோத்து நிலைக்குள் தள்ளிய ராஜபக்ஷக்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என கூறியிருக்கும் அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்தி ஊழல்வாதிகளின் ஒன்றிணைவு...

இலங்கையர் தினத்துடன் – தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்து

இலங்கையர் தினத்துடன் – தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்து

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரன் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

இலங்கை தபால் சேவைக்கு இரண்டாயிரம் பேரை புதிதாக ஆட்சேர்ப்பு செய்யத் தீர்மானம்

இலங்கை தபால் சேவைக்கு இரண்டாயிரம் பேரை புதிதாக ஆட்சேர்ப்பு செய்யத் தீர்மானம்

இலங்கை தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 1000 பேரை மேலதிகமாக ஊழியர்களாக இணைத்துக்...

திருக்கார்த்திகை விரத நாளில் அன்னதானம்

திருக்கார்த்திகை விரத நாளில் அன்னதானம்

திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஈழத்துச் சித்தர்களின் வழிபாட்டு மையத்தில் ஈழத்துச் சித்தர்களான செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள், ஹவாய் சுப்பிரமுனிய சுவாமிகளின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டுக் கடந்த 03.03.2025...

உலகின் சொகுசு நகரங்கள் முதலிடத்தில் பிரானஸ் பாரிஸ்

உலகின் சொகுசு நகரங்கள் முதலிடத்தில் பிரானஸ் பாரிஸ்

2025 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 ஆடம்பர நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆடம்பரம் என்பது செல்வத்தை மட்டுமே குறிக்கவில்லை. நீங்கள் அதை எங்கு செலவிடுகிறீர்கள், எப்படி...

ஏழாலையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

ஏழாலையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- மாவீரர் நாளை முன்னிட்டு ஏழாலையூர் நண்பர்களின் ஏற்பாட்டிலான இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. மேற்படி இரத்ததான...

Page 364 of 683 1 363 364 365 683
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.