Yarl Thinakkural

Yarl Thinakkural

350 மருந்துகளின் விலைகள் குறைப்பு!

350 மருந்துகளின் விலைகள் குறைப்பு!

பரசிட்டமோல் உள்ளிட்ட சுமார் 350 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் எந்தவொரு...

முறையான அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட முடியாது

முறையான அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட முடியாது

இலங்கையின் சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது இலங்கையில் செல்லுபடியாகும் சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பொலிஸ்...

பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் ஆதரவு

பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் ஆதரவு

-ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி அலவத்துவல தெரிவிப்பு- மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு பிரேரணை கொண்டுவந்தால், அதற்கு பூரண ஆதரவு வழங்க நாங்கள்...

தாஜுதீன் கொலையாளிகளை அரசாங்கம் கைது செய்யாது

தாஜுதீன் கொலையாளிகளை அரசாங்கம் கைது செய்யாது

-முஜிபுர் ரஹ்மான் எம்.பி.குற்றச்சாட்டு- தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தவர் தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராக உள்ளதால் இந்த அரசாங்கம் ஒருபோதும் தாஜுதீனின் கொலையாளிகளை கைது செய்யப் போவதில்லையென முஜிபுர்...

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக காகிதப் பைகளை உற்பத்தி செய்க

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக காகிதப் பைகளை உற்பத்தி செய்க

-துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரை- பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை...

வீட்டுக்குள் புகுந்த 8 அடி நீள வெங்கிணாந்தி பாம்பு!

வீட்டுக்குள் புகுந்த 8 அடி நீள வெங்கிணாந்தி பாம்பு!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விளாத்திகுளம் கிராமத்தில் 8 அடி நீளம் கொண்ட குறித்த வெங்கிணாந்தி பாம்பினை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பிடித்துள்ளனர். விளாத்திகுளம் கிராமத்தில் நேற்று காலை...

சந்தேகநபரை அடையாளம் காண உதவிகோரும் பொலிஸார்

சந்தேகநபரை அடையாளம் காண உதவிகோரும் பொலிஸார்

வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல்ரீதியாக இம்சை செய்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அறுகம்குடா பகுதியில் கடந்த ஒக்டோபர் 25ஆம்...

எதிர்க்கட்சியை மலையக மக்கள் மிகத் தீவிரமாக எதிர்க்க வேண்டும்

எதிர்க்கட்சியை மலையக மக்கள் மிகத் தீவிரமாக எதிர்க்க வேண்டும்

-பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன வலியுறுத்தல்- சம்பள விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இதுவரை காலமும் செய்த அரசியல் முடிவடைவதை எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் விரும்பவில்லை. இதனால் தான் 200 ரூபா...

சகல அரச, கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள்!

சகல அரச, கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள்!

அனைத்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். போதைப்பொருள் புழக்கத்தைக்...

ஐ.எம்.எவ். இன் இலக்கைத் தாண்டி அரசு சேமிப்பு நிதியைப் பயன்படுத்த வேண்டும்

ஐ.எம்.எவ். இன் இலக்கைத் தாண்டி அரசு சேமிப்பு நிதியைப் பயன்படுத்த வேண்டும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. இன்று, நமது நாடு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளையும் தாண்டி, அரச வருமானத்தை ஈட்டியுள்ளது....

Page 364 of 647 1 363 364 365 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.