Yarl Thinakkural

Yarl Thinakkural

பொன் அணிகளின் ரி-20 சமர் – சம்பியனாகி அசத்தியது யாழ்ப்பாணம் கல்லூரி

பொன் அணிகளின் ரி-20 சமர் – சம்பியனாகி அசத்தியது யாழ்ப்பாணம் கல்லூரி

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் சவால் கிண்ணத்துக்கான பொன் அணிகளின் ஆறாவது வருடாந்த ரி-20 கிரிக்கெட் போட்டியில் சென்....

பிராந்திய ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக – அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை முன்னெடுத்தவர் சலீம்

பிராந்திய ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக – அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை முன்னெடுத்தவர் சலீம்

-தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்- தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக தமிழ்,முஸ்லிம் பிராந்திய ஊடகவியலாளர்களின் நலன்களுக்காக,உரிமைகளுக்காக,அவர்களின் ஊடகப்பணி மேம்பாட்டுக்காக அயராது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை முன்னெடுத்திருந்தவர் மூத்த பிராந்திய...

சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம்

சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம்

-கனடா உயர்ஸ்தானிகரிடம் இரா.சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தல்- இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என...

வலான நிலையப் பொறுப்பதிகாரி எனக்கூறி பெரும் நிதி மோசடி

வலான நிலையப் பொறுப்பதிகாரி எனக்கூறி பெரும் நிதி மோசடி

-பொறிவைத்துப் பிடித்த பொலிஸார்- வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்க எனத் தன்னை அடையாளப்படுத்தி, WhatsApp ஊடாகப் பல பிரதேச வர்த்தகர்களை அச்சுறுத்திப்...

ஒரே நாளில் 5 தொகுதிகள் – சூறாவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் விஜய்!

ஒரே நாளில் 5 தொகுதிகள் – சூறாவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை பிரசாரத்தை தொடங்கவுள்ள நிலையில், ஒரே நாளில் 5 தொகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல்...

மத்திய கிழக்கு மோதல் – கட்டுப்பாட்டை மீறிவிட்டது!

மத்திய கிழக்கு மோதல் – கட்டுப்பாட்டை மீறிவிட்டது!

-ஐ.நா பொதுச்செயலாளர் கவலை- மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே 'கட்டுப்பாட்டை மீறிவிட்டது' என்றும், உலகம் தற்போது 'ஒரு பெரிய அளவிலான போரின் விளிம்பில்' உள்ளது என்றும்...

சரணடையுமாறு எச்சரித்தவர்களின் பேச்சுவார்த்தை அழைப்பு – தோல்வியின் வெளிப்பாடே!

சரணடையுமாறு எச்சரித்தவர்களின் பேச்சுவார்த்தை அழைப்பு – தோல்வியின் வெளிப்பாடே!

-அமெரிக்காவிற்கு ஈரான் அமைச்சர் பதில்- அமெரிக்காவின் தற்போதைய பேச்சுவார்த்தை ஆர்வம் என்பது அவர்களின் தோல்வியை ஒப்புக்கொள்வதையே குறிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். ஈரானை...

மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு – மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும்

மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு – மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும்

-த.சுபேசன்- இக்கட்டான நிலைமையில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் தற்போது...

சிசு செரிய பேருந்து சேவையை வடக்கில் – விரைவில் விரிவுபடுத்த நடவடிக்கை

சிசு செரிய பேருந்து சேவையை வடக்கில் – விரைவில் விரிவுபடுத்த நடவடிக்கை

-வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்- -த.அம்பிகாவதி- பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்...

உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளுடனான – ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம் வேண்டும்

உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளுடனான – ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம் வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாண விவசாயத்துறையை தேசிய மட்டத்துக்கு இணையாக கட்டியெழுப்புவதுடன் மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான...

Page 5 of 639 1 4 5 6 639
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.