Yarl Thinakkural

Yarl Thinakkural

தங்கத் தோட்டால் 6 வருடத்தின்பின் –  வெளியான இரட்டைக் கொலை மர்மம்!

தங்கத் தோட்டால் 6 வருடத்தின்பின் – வெளியான இரட்டைக் கொலை மர்மம்!

-கணவன், மனைவி கைது : சடலம் தோண்டி எடுப்பு- கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தம்பதியினர், ஆறு...

கொள்கை வட்டி வீதங்களில் – எவ்வித மாற்றங்களும் இல்லை

கொள்கை வட்டி வீதங்களில் – எவ்வித மாற்றங்களும் இல்லை

-அறிவித்தது இலங்கை மத்திய வங்கி- இலங்கை மத்திய வங்கியின் முனிப்பணக் கொள்கைச் சபை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், கொள்கை வட்டி வீதங்களை மாற்றமின்றி...

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள் வழங்கல்

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள் வழங்கல்

-அனுமதி வழங்கியது அமைச்சரவை- பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள் வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், ஒரு மாணவிக்கு தலா...

இளைஞர்களுக்கு விசேட சலுகைக் கடன் திட்டம்!

இளைஞர்களுக்கு விசேட சலுகைக் கடன் திட்டம்!

-அனுமதி வழங்கியது அமைச்சரவை- விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் இளைஞர் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்வதற்கான கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அரசு...

முதியோர் கொடுப்பனவு இன்று கிடைக்கும்

முதியோர் கொடுப்பனவு இன்று கிடைக்கும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது....

எரிபொருள் விலை உயர்வு : அமைச்சர் சொன்னது பொய்?

எரிபொருள் விலை உயர்வு : அமைச்சர் சொன்னது பொய்?

-உண்மையை கூறிய கூட்டுத்தாபன பணிப்பாளர்- எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ள நிலையில் அதனை மறுத்து, இல்லை...

பொதுச் சேவையில் இணைந்துள்ள உத்தியோகத்தர்கள் நேர்மையுடனும், கண்ணியத்துடனும் சேவையாற்ற வேண்டும்

பொதுச் சேவையில் இணைந்துள்ள உத்தியோகத்தர்கள் நேர்மையுடனும், கண்ணியத்துடனும் சேவையாற்ற வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய...

இடமாற்றக் கோரிக்கையை பரிசீலிக்காது – குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே இடமாற்றம்

இடமாற்றக் கோரிக்கையை பரிசீலிக்காது – குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே இடமாற்றம்

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன்- -பா.பிரதீபன்- ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையை மாகாண கல்வித் திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே...

கையகப்படுத்தியுள்ள காணிகளை கையளித்துவிட்டு – வனஜீவராசிகள் திணைக்களம் வெளியேற வேண்டும்

கையகப்படுத்தியுள்ள காணிகளை கையளித்துவிட்டு – வனஜீவராசிகள் திணைக்களம் வெளியேற வேண்டும்

-கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார்- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கில் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் காணிகளை மக்களிடம் கையளித்துவிட்டு உடன் வெளியேற வேண்டுமென...

வவுனியா வடக்கில் – தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு

வவுனியா வடக்கில் – தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்...

Page 67 of 697 1 66 67 68 697
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.