Yarl Thinakkural

Yarl Thinakkural

ஈரான் ஆன்மீகத் தலைவர் மறைவு – தூதரகத்தில் இலங்கை அரசாங்கம் இரங்கல் பதிவு!

ஈரான் ஆன்மீகத் தலைவர் மறைவு – தூதரகத்தில் இலங்கை அரசாங்கம் இரங்கல் பதிவு!

ஈரான் ஆன்மிக தலைவரின் மரணம் தொடர்பில் எமது அனுதாபத்தை ஈரான் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் பதிவிடுகிறோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஈரானின்...

மத்திய கிழக்கு போர்ச் சூழல் – இலங்கை பொருளாதார தாக்கம் ஜனாதிபதி தலைமையில் ஆய்வு

மத்திய கிழக்கு போர்ச் சூழல் – இலங்கை பொருளாதார தாக்கம் ஜனாதிபதி தலைமையில் ஆய்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல்...

‘அமைதியான மரணம்’ –  அமெரிக்க நீர்மூழ்கி தாக்குதலால் சர்வதேச அளவில் கடும் பதற்றம்!

‘அமைதியான மரணம்’ – அமெரிக்க நீர்மூழ்கி தாக்குதலால் சர்வதேச அளவில் கடும் பதற்றம்!

இந்திய பெருங்கடலில் சர்வதேச கடல் எல்லையில் பயணித்த ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் கடும்...

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது

-யாழ்.மாநகரசபையில் தீர்மானம்- -இ.கலைஅமுதன்- அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவினை அமுலாக்கம் செய்யக் கூடாது என்றும்; தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக...

மத்திய கிழக்கு மோதல் காரணமா – இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய இழப்பை சந்தித்துள்ளது

மத்திய கிழக்கு மோதல் காரணமா – இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய இழப்பை சந்தித்துள்ளது

மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் இலங்கையின் சுற்றுலாத்துறை வாரத்திற்கு சுமார் 10 தொடக்கம் 12 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை சந்தித்துள்ளதாக...

ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம் – மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம் – மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

எதிர்வரும் 8 ஆம் திகதி தொடர் போராட்டத்தின் ஒன்பது வருட பூர்த்தியாவதையிட்டு வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவழிக்குமாறு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கத்தின்...

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தளவு பலப் பிரயோகமே மேற்கொண்டோம்

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தளவு பலப் பிரயோகமே மேற்கொண்டோம்

-மனித உரிமை ஆணைக்குழு விசாரணையில் பொலிஸார் தெரிவிப்பு- -பா.பிரதீபன்- தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக...

நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் – பொருட்களை அகற்றுவதற்கு மூன்று தினங்கள் அவகாசம்

நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் – பொருட்களை அகற்றுவதற்கு மூன்று தினங்கள் அவகாசம்

-இ.கலைஅமுதன்- யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு வெளியே நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ் மாநகர சபை முதல்வர்...

கலைமகள் வித்தியாலய கட்டிடங்களை முன்னுரிமையில் முழுமைப்படுத்துங்கள்!

கலைமகள் வித்தியாலய கட்டிடங்களை முன்னுரிமையில் முழுமைப்படுத்துங்கள்!

-பிரதமரிடம் ரவிகரன் எம்.பி. கோரிக்கை- -வி.சரவணன்- முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் முழுமையாதக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான வகுப்பறைகளையே மாணவர்கள் பயன்படுத்திவருவதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி...

காணாமல்போன மீனவர்கள் குறித்து பொறுப்புடன் செயற்பட முன்வருக

காணாமல்போன மீனவர்கள் குறித்து பொறுப்புடன் செயற்பட முன்வருக

-கடற்றொழில் அமைச்சரிடம் கஜேந்திரகுமார் எம்.பி.கோரிக்கை- -சொ.வர்ணன்- காங்கேசன்துறை,ஊரணி கடலில் மீன்பிடிக்கச் சென்று ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத இரு மீனவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு...

Page 67 of 647 1 66 67 68 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.