Yarl Thinakkural

Yarl Thinakkural

நாட்டில் எரிபொருள் இல்லை : வதந்தி பரப்பியவர் கைது!

போதைப்பொருளுடன் – 22 வயது யுவதி கைது!

களனி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்...

தலைவழித் தாக்குதல்கள் நடந்தால் – ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியத்தைக் காட்டுவோம் : ஈரான் இராணுவம்!

தலைவழித் தாக்குதல்கள் நடந்தால் – ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியத்தைக் காட்டுவோம் : ஈரான் இராணுவம்!

ஈரான் மீது வான்வழித் தாக்குதல்கள் மட்டுமல்லாமல், தரைவழித் தாக்குதல்கள் நடத்தவும் சாத்தியமுள்ளதாக அமெரிக்காக மறைமுகமாக கூறியுள்ள நிலையில், அதற்கு ஈரான் இராணுவத்தினர் 'ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது'...

சவால்கள் மிகுந்த காலத்தில் கட்சியை பாதுகாத்தவர்கள் – எமது மகளிர் அணியினரே!

சவால்கள் மிகுந்த காலத்தில் கட்சியை பாதுகாத்தவர்கள் – எமது மகளிர் அணியினரே!

-டக்ளஸ் தேவானந்தா- சவால்கள் மிகுந்த காலங்களிலும் சளைக்காமல் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்த பெருமைக்குரியவர்கள் எமது மகளிர் அணியினர். அந்த நெஞ்சுரமும் மக்களின் நலன் சார்ந்த சிந்தனைகளும்...

சாவகச்சேரி நகரசபை அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட முடியும்

சாவகச்சேரி நகரசபை அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட முடியும்

-உறுப்பினர் க.கஜிதன்- -த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையினுடைய அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத்...

மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதியை – ரூ.20 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை!

மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதியை – ரூ.20 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை!

வடக்கு, கிழக்கில் வீடுகளை நிர்மாணிக்க வீடமைப்பு அதிகார சபையினால் வீடொன்றுக்கு வழங்கப்படும் நிதியினை ரூ.20 இலட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும்...

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் – அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகள் இல்லை!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் – அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகள் இல்லை!

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் பெரிய கட்டடங்கள் இருந்தாலும் 24 மணிநேர மருத்துவ சேவையோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகளோ இல்லையென சட்டத்தரணி எம்.தாட்சாயினி...

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு கோரி போராட்டம்!

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு கோரி போராட்டம்!

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து, குறித்த புகையிரத தடவைக்கு முன்பாக பொதுமக்கள் நேற்று கவனயீர்ப்புப் போராட்டம்...

மாணவர்களின் சிந்தனையை சிதைத்து – அடுத்த தலைமுறையை நசுக்கும் நோக்கமே போதை விதைப்பாகும்!

மாணவர்களின் சிந்தனையை சிதைத்து – அடுத்த தலைமுறையை நசுக்கும் நோக்கமே போதை விதைப்பாகும்!

-க.கனகராசா- மாணவர்களின் சிந்தனையை சிதைத்து தமிழினத்தின் அடுத்த தலைமுறையை நசுக்குவதே போதையின் விதைப்பு என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். புனிதஹென்றியரசர் கல்லூரியில்...

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்தது!

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்தது!

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. அதற்கமைய, கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20...

கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து – மக்கள் நலன்களை மையப்படுத்தி, நிபந்தனையின்றி ஒன்றிணைவோம்

கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து – மக்கள் நலன்களை மையப்படுத்தி, நிபந்தனையின்றி ஒன்றிணைவோம்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான பிளவினால் இருதரப்பும் தோல்விகளை சந்திக்கிறது. கடந்தகால கசப்புணர்வுளை கடந்து நாட்டுக்காக இரு கட்சிகளும் ஒன்றிணைவது அவசியமானது...

Page 79 of 697 1 78 79 80 697
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.