Yarl Thinakkural

Yarl Thinakkural

காணிகளுக்கான ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாளை ஆரம்பம்

காணிகளுக்கான ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாளை ஆரம்பம்

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் 'உரித்து'...

மகளிர் தினத்தை முன்னிட்டு – மார்ச் 5 இல் சபை ஒத்திவைப்பு விவாதம்

மகளிர் தினத்தை முன்னிட்டு – மார்ச் 5 இல் சபை ஒத்திவைப்பு விவாதம்

எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 5 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை...

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தாயும், மகனும் கைது!

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தாயும், மகனும் கைது!

மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்தனர். இது பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் இயங்கி வந்த பிரபலமான...

ஜ.நா சபையில் கொண்டுவரப்பட்ட – ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த தீர்மானம்

ஜ.நா சபையில் கொண்டுவரப்பட்ட – ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த தீர்மானம்

-ஆதரவாக வாக்களித்த 107 நாடுகள்-வாக்களிப்பை புறக்கணித்த இலங்கை, இந்தியா ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக, ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு 107 நாடுகள் ஆதரவு...

இரட்டைக் கொலை சம்பவம் – மறைந்திருந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது

இரட்டைக் கொலை சம்பவம் – மறைந்திருந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது

அக்குரேகொட பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், தலைமறைவாக இருந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் மொனராகலையில் வைத்து...

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலக ஸ்தாபகத்துக்கான வரைபு ஏப்ரலில்

நாமலின் உரை தடுக்கப்பட்டமை – ராஜபக்ஷக்களின் அரசியலுக்கு விழுந்த மிகப் பெரிய பேரிடி!

லண்டனுக்கு விஜயம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரைகள் அடுத்தடுத்து இரத்துச் செய்யப்பட்டமையானது, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் முன்னெடுத்த அரசியலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய...

யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணப் பணிகள் நிறுத்தப்படாது

யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணப் பணிகள் நிறுத்தப்படாது

-சுற்றாடல் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்- யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படுமென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

சாட்சியமளிப்பதை வீடியோ செய்த பெண்ணுக்கு அபராதம்!

சாட்சியமளிப்பதை வீடியோ செய்த பெண்ணுக்கு அபராதம்!

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில், தனது தந்தை சாட்சியமளிப்பதை கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பணியில் இருந்த பொலிஸ்...

இ.போ.ச பேருந்தை கடத்திய மர்ம நபர்!

இ.போ.ச பேருந்தை கடத்திய மர்ம நபர்!

-கைவிடப்பட்ட நிலையில் மீட்ட பொலிஸ்- பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய சாலைக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று,...

Page 83 of 647 1 82 83 84 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.