Yarl Thinakkural

Yarl Thinakkural

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழாவில் – 3, 252 பேர் பட்டங்களையும், சான்றிதழ்களையும் பெற்றனர்

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழாவில் – 3, 252 பேர் பட்டங்களையும், சான்றிதழ்களையும் பெற்றனர்

-கஜிந்தன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில் 3, 252 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்....

முன்பள்ளிக் கல்வி மேம்பாடு குறித்து லண்டனில் கலந்துரையாடல்

முன்பள்ளிக் கல்வி மேம்பாடு குறித்து லண்டனில் கலந்துரையாடல்

-த.சுபேசன்- இலங்கையின் முன்பள்ளிக் கல்வி மேம்பாடு பற்றிய கலந்துரையாடல் அரும்பு முன்பள்ளி கல்வி மேம்பாட்டு அமைப்பின் ஆதரவில் அண்மையில் லண்டனில் உள்ள உயர் வாசற்குன்று முருகன் ஆலய...

யாழ்.பல்கலையில் இரு நூல் வெளியீடு இன்று

யாழ்.பல்கலையில் இரு நூல் வெளியீடு இன்று

-ஞானத்தமிழ்- யாழ்.பல்கலைக்கழக தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் முல்லை முகுந்தினியின் இரு நூல் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ். பல்கலைகழக கலைப்பீட கருத்தரங்க...

கைதடி வடக்கு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்துக்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்க

கைதடி வடக்கு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்துக்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்க

-பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம்- -த.சுபேசன்- கைதடி வடக்கு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றினை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளுமாறு வடக்கு ஆளுநர் மற்றும் தென்மராட்சிப்...

15 வயது மாணவி காணவில்லை : வவுனியா பொலிஸில் முறையீடு!

15 வயது மாணவி காணவில்லை : வவுனியா பொலிஸில் முறையீடு!

15 வயது மாணவி ஒருவரை காணவில்லையென வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சிகா என்ற மாணவியை கடந்த திங்கட்கிழமை வீட்டில்...

ஆளுமையற்ற கல்வியைக் கொண்டு – உயர் பதவிக்கு வருபவர்களால் சமூகத்துக்கு எவ்வித பயனுமில்லை

ஆளுமையற்ற கல்வியைக் கொண்டு – உயர் பதவிக்கு வருபவர்களால் சமூகத்துக்கு எவ்வித பயனுமில்லை

-த.அம்பிகாவதி- முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக உயர் பதவிகளை, இம்மாவட்டத்தைச் சேர்ந்த இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் அலங்கரிக்க வேண்டும். அதற்காக மாணவர்கள் கல்வியுடன் மாத்திரமன்றி, ஆளுமையையும் சிறந்த தலைமைத்துவப்...

கொக்குவில் இந்துக் கல்லூரியில் – இடைநிலை மாணவர் அனுமதியின் போது சுற்றுநிருங்கள் மீறப்பட்டுள்ளன

கொக்குவில் இந்துக் கல்லூரியில் – இடைநிலை மாணவர் அனுமதியின் போது சுற்றுநிருங்கள் மீறப்பட்டுள்ளன

-சொ.வர்ணன்- யா/கொக்குவில் இந்து கல்லூரி இடைநிலை மாணவர் அனுமதியின் போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்கள் மீறப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மனித...

அரசிற்கெதிரான மக்களின் – ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே புதிய சட்டமூலம்!

அரசிற்கெதிரான மக்களின் – ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே புதிய சட்டமூலம்!

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும்...

காணித் தகராறில் – அண்ணனை வாளால் வெட்டிக்கொன்ற தம்பி!

காணித் தகராறில் – அண்ணனை வாளால் வெட்டிக்கொன்ற தம்பி!

நீண்டகாலமாகக் காணப்பட்டு வந்த காணித் தகராறு முற்றியதில், தம்பி நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் அண்ணன் உயிரிழந்தார். இந்தக் கொடூர சம்பவம் கொழும்பு, ஹோமாகமை பிரதேசத்தில் சனிக்கிழமை இரவு...

காதலில் முரண்பாடு : காதலி உயிர்மாய்ப்பு!

காதலில் முரண்பாடு : காதலி உயிர்மாய்ப்பு!

-தலைமறைவான காதலன்- அனுராதபுரம் நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக்கொண்ட சோகச் சம்பவம் நேற்று இடம்பெற்றது....

Page 95 of 647 1 94 95 96 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.