அறிவித்தல்கள்

எகிறியது எரிபொருள் விலை!

நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா டீசல் 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 303...

Read moreDetails

மே வரை வெப்பமான காலநிலை நீடிக்கும்!

-வவுனியா, மன்னாரில் தாக்கம் அதிகம்- நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலையானது, எதிர்வரும் மே மாதம் வரையில் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

3 மாதத்துக்குள் விதப்புரை சமர்ப்பித்தால் – மாகாணசபைத் தேர்தலை இந்தாண்டுக்குள் நடத்தலாம்!

மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தலாம் என்று ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தாமதமில்லாமல் மூன்று மாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் இந்த ஆண்டுக்குள் மாகாணாசபைத் தேர்தலை...

Read moreDetails

அதிகரிக்கும் வெப்பநிலை : சுகாதார அதிகாரிகள் சிறுவர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் சிறுவர்களிடையே தோல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உடலில் நீர்சத்து இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிக...

Read moreDetails

யாழ். பல்கலையில் கலந்துரையாடல் இன்று!

கிவுல் ஓயாத்திட்டமும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு கலைத்துறை பீடத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக...

Read moreDetails

பொதுப்போக்குவரத்து ஊர்திகளில் பயணிகள் – விருப்பப்படி பயணிப்பதற்கு உரிமை உண்டு

-தலைவர் எஸ் .விமலேஸ்வரன்- -த.அம்பிகாவதி- பொதுப்போக்குவரத்து ஊர்திகளில் பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார...

Read moreDetails

யாழ்ப்பாணத்திலுள்ள படைகளின் தலைமையகத்தை அகற்ற எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை

-பாதுகாப்பு பிரதி அமைச்சர்- யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப்...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம்!

மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான – தகவல்களை புதுப்பிக்கும் பணி ஆரம்பம்

அஸ்வெசும உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்த, நலன்புரி கொடுப்பனவை பெறுவோர் மற்றும் பெறாதோரின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு...

Read moreDetails

தரம் 6 மாணவர்களுக்கு – அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம்

நாட்டின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய மாற்றத்தின் ஒரு கட்டமாக, தரம் 6 மாணவர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ள கல்விச்சீர்திருத்தங்கள் எதிர்வரும் 2027 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்...

Read moreDetails
Page 14 of 67 1 13 14 15 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.