அறிவித்தல்கள்

கால அவகாசம் நிறைவடைந்தும் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காத அரசாங்கம் : எமது எதிர்கால நடவடிக்கைகள் மாறுபட்ட விதத்தில் அமையும்!

தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

இ.மி.ச. ஊழியர்களுக்கு இன்று இறுதி வாய்ப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தேவைப்படின் இன்று 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த...

Read moreDetails

போதை ஓட்டுநர்களைப் பிடித்தால் பணப்பரிசு!

-பொலிஸ் மா அதிபர் அதிரடி அறிவிப்பு- இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், பயணிகள் போக்குவரத்து சேவையில்...

Read moreDetails

12 வயதிற்குட்பட்ட சிறார்களின் – சமூக ஊடக அணுகலை தடைசெய்ய நடவடிக்கை!

12 வயதிற்குட்பட்ட சிறார்களின் சமூக ஊடக அணுகலை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறுவர், மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் கூறியுள்ளார். 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள்...

Read moreDetails

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள படுகொலை நினைவுத்தூபியில் நேற்று புதன்கிழமை உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக...

Read moreDetails

ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வி முறைமை ஸ்தாபிக்கப்படும்

இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

விவசாயிகளுக்காக ‘காப்புறுதி மாதம்’ பிரகடனம்!

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள விவசாய காப்புறுதிச் சபையினால்...

Read moreDetails

மகளிர், சிறுவர் விவகார சட்டங்களில் திருத்தம்

-அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டிற்குள் பல புதிய சட்டங்களை உருவாக்கவும்...

Read moreDetails

குழந்தைப் பருவ புற்றுநோயாளர்களுக்கு – உலக சுகாதார நிறுவனத்தால் மருந்துகள்!

இலங்கையில் குழந்தைப் பருவ புற்றுநோயாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் குழந்தைப்...

Read moreDetails

ஐந்து கிராமுக்கும் அதிக போதைப்பொருள் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றம்!

-பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர்- ஐந்து கிராமுக்கு அதிகமாக போதைப் பொருளை வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ....

Read moreDetails
Page 30 of 67 1 29 30 31 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.