மகிந்தவை சீன வர்த்தகர்கள் குழு சந்தித்து பேச்சுவார்த்தை!

இலங்கை வந்துள்ள சீன வர்த்தகர்கள் குழு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளனர். இக்குழுவினர் தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்கு நேற்றுமுன்தினம்...

Read moreDetails

ஒப்பந்தத்தை வலுவிழக்க செய்க : இரு மனுகள் உயர்நீதிமன்றால் தள்ளுபடி!

இலங்கை அரசாங்கம், இந்நாட்டு குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவிழக்கச் செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் விமல்...

Read moreDetails

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி மீண்டும் மறியல்!

28 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...

Read moreDetails

பொலிஸ் திணைக்களத்திற்கு பாரதூரமான விளைவு!

பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது. ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails

தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் : 21இல் சமர்ப்பிப்பு!

தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு...

Read moreDetails

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் த.தே.ம. முன்னணியிடம் சரியான கருத்தில்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் எனக் கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பின்னர் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அடியோடு...

Read moreDetails

பொதுமக்கள் ஏற்காத சட்டமூலம் நிறைவேற்றப்படாது!

பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தச் சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.பொதுமக்கள் நிராகரிக்கும் சட்டங்களால் எந்தப் பயனும் இருக்காது என்றும் அவர் கூறினார்.நேற்று சுகததாச...

Read moreDetails

கச்சதீவு குறித்து பேசாத மோடி!

இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனான சந்திப்பின்போது இந்திய மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கச்சதீவு சர்ச்சை...

Read moreDetails

சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடுபவரிடம் மாணவர்கள் ஆசிர்வாதம் – இளங்குமரன் கோரிக்கை!

சமூக விரோதச் செயற்பாட்டில் ஈடுபடும் நபரின் கால்களில் மாணவர்கள் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள் அதற்கு அனுமதித்த அதிபர், ஆசிரியர்கள் யார் என்பதை விசாரணை...

Read moreDetails

இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக ‘எங்கள் மண் பயன்படாது’ – பிரதமர்

இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இலங்கையின் மண் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்ற இறையாண்மைக் கொள்கையை இலங்கை நிலைநிறுத்தி வருகிறது என்றும், இக்கொள்கை 'புனிதமாக' நிலைத்திருக்கும் என்றும் பிரதமர்...

Read moreDetails
Page 170 of 179 1 169 170 171 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.