விகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல்!

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் அடுத்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார். அத்துடன் பாராளுமன்றத்தினூடாக பழைய விகிதாசார தேர்தல் முறைமையை...

Read moreDetails

பேச்சில் ஈடுபட மூவர் கொண்ட குழு நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சில் ஈடுபடுவதற்கு மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. இந்தக் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read moreDetails

இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு : மனுஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக ஊழியர்களை...

Read moreDetails

மாகாண சபை உடன் தேர்தலை நடத்துங்கள் : பலப்பரீட்சைக்கு தயார் என்கிறார் சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணத்தில் மக்களுடன் இருப்பதால், எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுக்க நாம் தயாராகவுள்ளோம். அரசாங்கம் தேர்தலை நடத்த தீர்மானித்தால், அதற்கான திகதியை உடனடியாக...

Read moreDetails

அரசியலமைப்பு நிறைவேற்றத்தைத் தடுக்க அனைவரும் செயற்பாட்டாளர்களாக மாறவேண்டும் : கஜேந்திரகுமார்!

-செ.ரவிசாந்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அரசியலமைப்பு தமிழ்மக்களின்...

Read moreDetails

இஷாராவின் கைதால் நாமல் அச்சம்!

குற்றச் செயலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அச்சம் அடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாமல் தொடர்பான எந்தத் தகவலையும்...

Read moreDetails

கட்சி நிதியில் வரவு வைப்பதை தடுக்கக் கோரி தனிநபர் பிரேரணை!

மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை அரசியல் கட்சிகள் கட்சி நிதியில் வரவு வைப்பதைத் தடை செய்யக் கோரி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி...

Read moreDetails

உள்ளக விசாரணைக்கு தூபமிடுவது ஏன்? தமிழ் மக்களை ஏமாற்ற சதி – கஜேந்திரகுமார் எச்சரிக்கை!

-இ.கலைஅமுதன்- இறுதிப் போரில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும், அவை தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என சரத் பொன்சேகா கூறுவது சர்வதேச விசாரணைக் கோரிக்கையை மழுங்கடிப்பதற்கான...

Read moreDetails

சட்டத்தின் பிடியிலிருந்து எவரும் தப்ப முடியாது : அமைச்சர் சந்திரசேகர்

எந்தக் கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கியிருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகிறது...

Read moreDetails

அரசாங்க திணைக்களங்கள் சிலவற்றில் சேவையைப் பெற மக்கள் மேலதிக பணம் வழங்க வேண்டும்!

அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றுக்கு செல்லும்போது மேலதிகமாக பணத்தை கொண்டு செல்லவேண்டும். அப்போது தான் தமது வேலை விரைவாக முடிவடையும் என்று மக்கள் கருதுகிறார்கள். அவ்வாறான நிலை மாறவேண்டும்...

Read moreDetails
Page 171 of 179 1 170 171 172 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.