இஷாரா விடயத்தை அரசியலாக்கக் கூடாது – நாமல் ராஜபக்ஷ எம்.பி.

பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டுமென இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

அபிவிருத்தி நிதியை திறைசேரிக்கு கையளிக்க வேண்டாம்!

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்ட விசேட...

Read moreDetails

இலங்கை வரலாற்றில் பலவீனமான அரசாங்கம் இதுதான்: துஷார இந்துனில்

இந்திய எதிர்ப்புக் கொள்கையைப் பின்பற்றிய மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. மைசூர் பருப்பைக் கூட உண்ண வேண்டாம் என...

Read moreDetails

புதிய சட்டமூலங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டம்!

தொழிலாளர் சட்டத் திருத்தங்களின் கீழ், நான்கு பிரதான சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விவகாரங்கள்...

Read moreDetails

இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்!

துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கைத் திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரி டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மகளிர்...

Read moreDetails

பிரதமர் ஹரிணி இன்று இந்தியா விஜயம்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்று இந்தியா பயணமாகும் பிரதமர் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை இந்தியாவில் தங்கியிருப்பார்...

Read moreDetails

ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்யா? : கஜேந்திரகுமார் கேள்வி?

-சொ. வர்ணன்- மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவேன் என ஜனாதிபதி கூறும் நிலையில் மக்களின் காணிகளை கடற்படை அபகரிக்கிறது. அப்படியானால் ஜனாதிபதியை விடவும் கடற்படைக்கு அதிகாரங்கள் அதிகமா?...

Read moreDetails

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் : ஐ.தே.கட்சி

இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக்கு கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சி அறிவித்துள்ளது....

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் : தமிழ்க் கட்சிகள் ஆராய்வு

-பா.பிரதீபன்- எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு எவ்வாறு வடமாகணத்தை கைப்பற்றுவது மற்றும் எவ்வாறு கட்சிகள் போட்டியிடுவது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று...

Read moreDetails

அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல் – அமைச்சர் லால் காந்த உறுதி

மாகாணசபைத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, பழைய முறைமையிலோ அல்லது...

Read moreDetails
Page 172 of 179 1 171 172 173 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.