யாழ்.சர்வதேச விமான நிலைய – அபிவிருத்தி பணிகள் ஜீன் மாதம் ஆரம்பம்

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்தி பணிகளை ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிதா...

Read moreDetails

பிரபாகரனின் காலத்தில் வடக்கில் போதையில்லை

-அவர் இல்லாத காலத்தில் நிலைமை தலைகீழ்- விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப் பொருள் மற்றும் துஷ;பிரயோக சம்பவங்கள் நடந்ததில்லை. ஆனால், இன்று...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை நடத்தத் தாமதம் எதற்கு?

-கனேடிய உயர்ஸ்தானிகர் அதிருப்தி- மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் காண்பிக்கும் தாமதம் தொடர்பாக கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் அதிருப்தி வெளியிட்டுள்ளார். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்...

Read moreDetails

மன்னார் மற்றும் நெடுந்தீவில் – 22 தமிழக மீனவர்கள் கடற்படையால் கைது

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, மற்றும் மன்னார் கடற்பரப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்த 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு கடற்பரப்பு...

Read moreDetails

எம்.பிக்களின் சம்பளம், கொடுப்பனவு எவ்வளவு?

-பிரதமர் ஹரிணி வெளிப்படுத்தினார்- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று வெளிப்படுத்தினார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம் – யாழ்.பல்கலைக்கழகம் முன் கையெழுத்துப் போராட்டம்!

-க.சபேஷன், பா.பிரதீபன்- பழைய மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்டங்கள் வேண்டாம் எனக்கோரி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் நேற்று காலை கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து...

Read moreDetails

மோட்டார் சைக்கிள்களை எரித்த வன்முறைக் கும்பல்!

-இரவில் வீடு புகுந்து அட்டூழியம்- -த.சுபேசன்- சாவகச்சேரி - தபாலக வீதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு...

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் – அநுர அரசாங்கம் அநீதி இழைக்கிறது

-கஜேந்திரகுமார் காட்டம்--கலந்துரையாடலுக்கு மக்களை அழைக்காதது ஏன்?--யாழ்.மாவட்ட செயலரை மிரட்டுகிறார் பௌத்த காங்கிரஸ் தலைவர்- தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை ஒடுக்குவோம் என கூறி ஆட்சிபீடம் ஏறியவர்கள்...

Read moreDetails

பரீட்சை எழுதவிருந்த மாணவி பிரசவித்த குழந்தை : தாயார் அதிர்ச்சியில்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராக இருந்த கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 15ஆம் திகதி...

Read moreDetails

அக்குரேகொட கொலை வழக்கு : சகோதரர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம்...

Read moreDetails
Page 109 of 622 1 108 109 110 622
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.