சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லையில் தொடர் போர்!

-வி.சரவணன்- சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் மாவட்ட கடற்றொழிலாளர்கள் நேற்று தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து...

Read moreDetails

பொலிஸ் கொலைச் சம்பவம் – முக்கிய புள்ளி தலைமறைவு!

-சகாக்களை தூக்கும் பொலிஸ்- -க.சபேஷன், பா.பிரதீபன்- கொடிகாமத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்யாத...

Read moreDetails

GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

எந்தவித கலந்தாலோசனையும் இன்றி, அரசியல் நோக்கங்களுக்காக சட்டவிரோதமான முறையில் வைத்தியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட மருந்து மற்றும் மருத்துவ விநியோகக் கொள்வனவுகளின் கொள்முதல் நடவடிக்கைகள் குறித்து...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் மொத்த கொள்வனவாளர்களில் அரைவாசிப் பேர் சந்தைக்கு வராததால், தினமும் சுமார் 50,000 கிலோகிராம் மரக்கறிகள் மற்றும் பழங்கள் வீணாவதாக தேசிய மரக்கறி...

Read moreDetails

மின் கட்டணம் அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம்...

Read moreDetails

தமிழ் மக்களின் அரசியல் – அடிப்படை பிரச்சினைகளுக்கு – ஒருமித்த தீர்வினை வலியுறுத்த தமிழ் கட்சிகள் ஒன்றுபடவேண்டும்

தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கான ஒருமித்த தீர்வு கோரிக்கையினை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளை ஒரே மேடைக்கு கொண்டுவரும் முயற்சியை யாழ். ஊடக அமையம் எடுத்துள்ளது....

Read moreDetails

இலங்கையை காப்போம் – வலுசக்தியை சிக்கனப்படுத்தும் தேசிய வேலைத் திட்டம் ஆரம்பம்

வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'சுரகிமு லங்கா' தேசிய வேலைத் திட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன்...

Read moreDetails

இலங்கை – சீனா இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை

-பிரதியமைச்சர் ரத்ன கமகே- கடல் வள முகாமைத்துவத்திற்காக சீனாவின் ஒத்துழைப்பை இலங்கை எதிர்பார்ப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே பெய்ஜிங்கில்...

Read moreDetails

எரிபொருளை ஏற்றிய இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

36,000 மெட்ரிக் தொன் எரிபொருள் சரக்கை ஏற்றி வந்த இந்தியக் கப்பலான 'ஹரி ஆனந்த்', நேற்று கொழும்புத் துறைமுகத்தில் உள்ள டால்பின் ஜெட்டிக்கு வந்தடைந்ததாக துறைமுகங்கள் மற்றும்...

Read moreDetails
Page 14 of 618 1 13 14 15 618
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.