மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் – விசேட பாராளுமன்றக் குழு ஏப்ரல் 7 ஆம் திகதி கூடுகிறது

மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற குழுவின் அமர்வு ஏப்ரல் 7ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள்...

Read moreDetails

டிஜிட்டல் அடையாள அட்டைக்கான – முதற்கட்டப் பணிகள் விரைவில் ஆரம்பம்!

இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பான அடையாளச் சான்றுகளை வழங்குதல்...

Read moreDetails

இந்தியப் பிரதமருக்கு நன்றி கூறினார் அநுர!

இலங்கையின் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு 38000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எக்ஸ் தளம் ஊடாக...

Read moreDetails

அவசரகால நிலை – ஒரு மாதம் நீடிப்பு!

-வர்த்தமானி அறிவிப்பு வெளியானது- ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ். குமனாயக்கவின்...

Read moreDetails

மின்சாரசபை கோரிய 13.56 சதவீத மின்கட்டண அதிகரிப்பு?

-இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும்--பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு- மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல்...

Read moreDetails

இலங்கைத் தபால் திணைக்களம் – பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இணையவழி மோசடி குறித்து, இலங்கைத் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களுக்கு...

Read moreDetails

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர்,...

Read moreDetails

இன்று ஐ.பி.எல். திருவிழா ஆரம்பம்!

கிரிக்கெட் உலகில் நடத்தப்படும் தனிப்பட்ட தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்ததும் முழு உலகினாலும் கவரப்படுவதும் மினி உலகக் கிண்ணம் என கருதப்படுவதுமான இந்தியாவின் மிகப் பெரிய...

Read moreDetails

புலமைப்பரிசில் வினாக்கள் கசிந்த வழக்கு – நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரி மீது குற்றப்பத்திரிகை

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை...

Read moreDetails

சுரேஷ் சலே கைது – தேசத் துரோக செயற்பாடாகும்

-கூறுகிறார் சரத் வீரசேகர- சுரேஷ் சலே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தேசதுரோக செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சரத்...

Read moreDetails
Page 18 of 619 1 17 18 19 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.