சிசிரிவி கமராவிற்குள் போதைப்பொருள் : அக்கரைப்பற்றில் ஒருவர் கைது!

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றிற்கு தனியார் பேருந்து மூலம் சிசிரிவி கமராவிற்குள் மறைத்து அனுப்பிவைக்கப்பட்ட 34 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர்...

Read moreDetails

மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு – தமிழ் பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

-பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்- மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். இரத்தினபுரி...

Read moreDetails

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் தப்பிக்கவே முடியாது!

-பிரதி பொலிஸ்மா அதிபர் டப்ளியூ.பி.ஜே.சேனாதீர எச்சரிக்கை- போக்குவரத்து சட்டவிதிகளை மீறும் சாரதிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா...

Read moreDetails

வடக்கின் 2025 ஆண்டின் – 57 மில்லியன் திரும்பியது

-வடக்கு அவைத் தலைவர் சி.வி.கே.- -சொ.வர்ணன்- வடக்கு மாகாண சபைக்கு 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட சுமார் 80 மில்லியன் ரூபாய்களில் 57 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு...

Read moreDetails

வசாவிளான் இராணுவ வைத்தியசாலை – கட்டுமானங்களை இடைநிறுத்தக்கோரி தீர்மானம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானங்களை இடைநிறுத்தக்கோரி யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது....

Read moreDetails

தையிட்டிக்கு சுமுகத் தீர்வு – அமைச்சர் சந்திரசேகர்

-இ.கலைஅமுதன்- தையிட்டி விகாரை பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு கண்டு அதனை அளவிட்டு காணி உரிமையாளர்களுக்கு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல்...

Read moreDetails

குருநகரில் இளைஞர் மீது – கொடூரமாக கத்தி வெட்டு!

-தாக்குதலாளி பொலிஸில் சரண்- -கஜிந்தன்- குருநகர் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நேற்று மாலை கொடூர கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,இரண்டு...

Read moreDetails

வீதியின் குறுக்கே – போதையில் தூங்கியவர் விபத்தில் சிக்கிப் பலி!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை - யாழ்ப்பாணம் வீதியில் கட்டைப்பிராயில் வீதியில் படுத்திருந்தவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் தெற்கு, கட்டைப்பிராயைச் சேர்ந்த சபாரத்தினம்...

Read moreDetails

ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி – யாழ். பல்கலை விஜயம்!

-இ.கலைஅமுதன்- ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பியை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம்...

Read moreDetails

தென்மராட்சி பிரதேச செயலகத்தை – இரு பிரதேச செயலகங்களாக உருவாக்குவதற்கு அனுமதி

-இ.கலைஅமுதன்- தென்மராட்சி பிரதேச செயலகத்தை நிர்வாக வசதி கருதி இரண்டு பிரதேச செயலகங்களாக உருவாக்க யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது...

Read moreDetails
Page 20 of 619 1 19 20 21 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.