வடக்கில் சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகள் – டீசல் பெற்றுக் கொள்வதற்கு விசேட ஏற்பாடு!

-வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர்- -க.கனகராசா- வடக்கு மாகாணத்தில் சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகளுக்குத் தேவையான டீசலை எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் 'கியூ.ஆர்' முறைமை...

Read moreDetails

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினால் – எரிபொருள் விநியோகத்துக்கு பிரத்தியேக ஏற்பாடு

-க.கனகராசா- யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்து இயங்கிவரும் சுற்றுலாத்துறை சேவை வழங்கும் பங்குதாரர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அவர்களுக்கு...

Read moreDetails

இலங்கை வந்தடைந்தார் – ஆசிய வங்கியின் தலைவர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசடோ கந்தா உத்தியோகபூர்வ பயணமாக நேற்று இலங்கை வந்தடைந்தார். இந்த விஜயம் குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர்,இலங்கை நெருக்கடிக்கு பதிலளிக்கும் நிலையிலிருந்து...

Read moreDetails

உணவுப் பொருட்களை – பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை!

நாட்டில் போதுமான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளதால், தேவையற்ற முறையில் உணவு பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம்...

Read moreDetails

பதுக்கி வைக்கப்பட்ட – 2000 லீற்றர் டீசல் மீட்பு!

-திருமலையில் ஒருவர் கைது- திருகோணமலை, சேருநுவர பகுதியில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2000 லீற்றர் டீசல் கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைப்பற்றப்பட்டது ....

Read moreDetails

தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து நேற்று மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

மக்களின் பிரச்சினைகளை அமைச்சரிடம் நேரடியாக தெரிவிக்க முடியும்!

மக்கள் தங்களின் பிரச்சினைகளை நேரடியாக தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விவசாயம், கால்நடை வளம், காணி மற்றும் நீர்ப்பாசன, மகாவலி அமைச்சின் கீழ் காணப்படும் பிரச்சினைகளை அமைச்சர்...

Read moreDetails

மோ. சைக்கிள் – ஓட்டோ விபத்தில் – 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பதுளை - பண்டாரவளை...

Read moreDetails

சுரேஷ் சலே கைதுக்கு எதிரான மனு – செப்ரெம்பர் 25 ஆம் திகதி பரிசீலனைக்கு!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி...

Read moreDetails

வீதியைக் கடக்க முற்பட்ட மூதாட்டி – உந்துருளி மோதி பலி!

-வல்லை ஆஞ்சநேயர் ஆலயம் முன் சம்பவம்- -சி.ஜெகதீஸ்வரன்- வல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை தரிசிக்க வெள்ளைக்கோட்டால் வீதியை கடந்த மூதாட்டியை மேட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார்....

Read moreDetails
Page 33 of 619 1 32 33 34 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.