நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு!

நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் இன்று புதன்கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது, நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27...

Read moreDetails

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது!

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் நாட்டில்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும்...

Read moreDetails

யாழில் சட்டவிரோத மணலுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணலை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கொடிகாமம்...

Read moreDetails

சந்தைப்படுத்துவதில் அவதிப்படும் விவசாயி!

முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் கொலணியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணிக்காயை சந்தைப்படுத்த முடியாத நிலையில் உள்ளார்....

Read moreDetails

இரத்தப் பரிசோதனை அவசியம்

யானைக்கால் நோய் பரிசோதனைகளுக்காக இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானைக்கால் நோய் ஒழிப்பு இயக்கத்தின்...

Read moreDetails

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி : சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு

இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் ஆண்டில் 3.1 சதவீதம் வரை வளர்ச்சியடைய முடியுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட சர்வதேச நாணய...

Read moreDetails

300 ரூபாவை எட்டிய டொலரின் கொள்முதல் விலை!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் குறையத் தொடங்கியுள்ள நிலையில், டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி மீண்டும் 300 ரூபா என்ற நிலையைத் தொட்டுள்ளது....

Read moreDetails

சத்திர சிகிச்சைக்காக எனது வீட்டை விற்றேன் : முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான்

எனது சத்திரசிகிச்சைக்கு எனது வீட்டை விற்றே செலவளித்தேன் என தெரிவித்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஜனாதிபதி நிதியத்திடம் பணம் கேட்பதற்கு நான் முற்படவில்லையெனவும் குறிப்பிட்டார்....

Read moreDetails

சீட் பெல்ட் அணிதல் : ஒப்புதலுக்காக நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அனுமதி

அதிவேசக நெடும்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 439 of 625 1 438 439 440 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.