ஜனாதிபதிக்கு நான் சவால் விடுகிறேன்!

இலத்திரனியல் வீசா வழங்கல் தொடர்பில் அரசாங்கம் கணக்காய்வை நடத்த தயாரா? ஏனக் கேள்வி எழுப்பியிருக்கும் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சட்டம் அனைவருக்கும் சமம் என ஜனாதிபதி கூறுவது...

Read moreDetails

டீசல் பெறுகைக்கு சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் 2026 ஜூன் 14 வரையான காலப்பகுதியில் டீசல் (0.05% MS) 1,400,000 10+- 5%...

Read moreDetails

கேக்கில் இறந்த பல்லி இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லியொன்று இருந்ததையடுத்து இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறந்தநாள் கொண்டாடுவதற்காக, மஸ்கெலியா நகரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஐசிங்...

Read moreDetails

குவைத் எயார் வேஸ் கொழும்புக்கான விமான சேவையை ஆரம்பித்தது

இலங்கைக்கு விமான சேவையை வழங்கும் உலகின் மிகப்பழமையான சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான குவைத் எயார் வேஸ் நான்கு வருடங்களின் பின் கொழும்புக்கான தமது நேரடி விமான...

Read moreDetails

கடமைகளை பொறுப்பேற்றார் புலனாய்வுப் பிரிவு தலைவர்

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின்...

Read moreDetails

கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த மலேசியக் கப்பல்!

மலேசியக் கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘KM BENDAHARA’ என்ற கப்பல் நேற்றுமுன்தினம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலை இலங்கை கடற்படை சம்பிரதாயபூர்மாக வரவேற்றுள்ளது. ‘KM BENDAHARA’...

Read moreDetails

ஹிஸ்புல்லா எம்.பியிடம் 2 மில்லியன் டொலர் மோசடி!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவிடம் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு...

Read moreDetails

கந்தளாய் விபத்தில் இருவருக்கு காயம்

கந்தளாய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்தளாய் பிரதான வீதியில் 91ஆம் கட்டை பாலத்திற்கு அருகில் நேற்று...

Read moreDetails

இலங்கை மக்களின் நல்வாழ்வுக்கு இந்தியா துணையிருக்கும்!

கிழக்கு மாகாணத்திற்கும், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சாத்தியமான அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கும் என கூறியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்  ஜா, இலங்கை மக்களின்...

Read moreDetails

அவரை எனக்கு தெரியாது

சி.ஐ.டி விசாரணையின் பின்னர் ஸ்ரீமாலி பொன்சேகா விளக்கம் பாதாள உலககுழுவை சேர்ந்த கெணெல்பத்ர பத்மேவை எனக்கு தெரியாது. என கூறியிருக்கும் நடிகை ஸ்ரீமலி பொன்சேகா, ஊடகங்களில் வெளியான...

Read moreDetails
Page 440 of 625 1 439 440 441 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.