இன்றைய தங்க விலை நிலைவரம்

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில்,22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 276,600 ரூபாவாகவும், 24 கரட்...

Read moreDetails

தாதியர்களை உள்வாங்குவது தொடர்பான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான மாணவ தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு,...

Read moreDetails

கிரீம்களால் ஆபத்து – வைத்தியர்கள் எச்சரிச்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்படுத்துவதால் அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர்...

Read moreDetails

மஹிந்தவின் வீட்டுக்கு சென்ற கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தினால்...

Read moreDetails

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு !

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன....

Read moreDetails

ரணில் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read moreDetails

சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் உயிரிழப்பு!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுவெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில்...

Read moreDetails

கால்நடைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் – பிரதேச சபை வலியுறுத்து!

வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை...

Read moreDetails

விபத்துக்களுக்கு காரணம் இதுதான் – காவல்த்துறை அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் விபத்துகளில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்களாலேயே ஏற்படுகின்றன என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக எவ்.சற் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக செலுத்தியதாலேயே ஏற்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்த விசாரணை : சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமனம்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமையகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளை விசாரணை செய்ய 16 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு நேற்று வியாழக்கிழமை...

Read moreDetails
Page 561 of 620 1 560 561 562 620
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.