இரசாயனங்கள் குறித்த அறிக்கை : இரண்டு நாட்களுக்குள்!

நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் குறித்த சோதனை அறிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று தேசிய அபாயகர...

Read moreDetails

மின் கட்டணத் திருத்தப் பரிந்துரைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரை, இலங்கை மின்சார சபையினால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 12...

Read moreDetails

வீதி விபத்துக்களில் 1800 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் 1,800 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்ரெம்பர் மாதம் 4 ஆம்...

Read moreDetails

தலைக்கவசம் அணியாத மாணவி விபத்தில் பலி

புத்தளம் - வென்னப்புவ பகுதியில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயர்தர வணிகப்...

Read moreDetails

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பின்னடைவு – ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டு

வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளடங்கலாகக் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு நிலை தொடர்வதாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அதிருப்தி வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், பொறுப்புக்கூறலே சட்டவாட்சியின்...

Read moreDetails

சுவிட்சர்லாந்துக்குப் பயணமாகும் இலங்கை அரசியல்வாதிகள்

இலங்கை - சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 14 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நட்புறவு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு...

Read moreDetails

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த யாழ். பாடசாலை!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி...

Read moreDetails

ஆற்றில் மிதந்த முதியவரின் சடலம்!

குருணாகலில் கும்புக்கெடே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகம பிரதேசத்தில் கிம்புல்வான ஆற்றில் மிதந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கும்புக்கெடே பொலிஸார் தெரிவித்தனர். கும்புக்கெடே - ஹெட்டிகம...

Read moreDetails

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக குறித்த...

Read moreDetails

அரசுக்கு மின்சார சபை விடுத்த எச்சரிக்கை!

மின்சார சபை ஊழியர்களின் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை...

Read moreDetails
Page 584 of 619 1 583 584 585 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.