மன்னார் உணவகத்திற்கு சீல்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்திருந்த உணவகத்துக்கு இன்று வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த உணவகம் உரியமுறையில் பதிவு...

Read moreDetails

தந்தையை இழந்த மாணவி சாதனை

யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாய் கிழக்குப் பகுதியில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த மாணவி பிரசன்னா ரஸ்வீனா புலமைப்பரிசில் பரீட்சையில் 149 புள்ளிகளைப்...

Read moreDetails

நீதிமன்றில் முன்னிலையான ஜீவன் தொண்டமான்

முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக...

Read moreDetails

வேலை நிறுத்தப் போராட்டம்

இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மின்சார ஊழியர் சங்கம்...

Read moreDetails

கிழக்கு பல்கலை மாணவர்கள் கைது

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 6 மாணவிகள் மற்றும் 9 மாணவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்...

Read moreDetails

யாழிலிருந்து மேல் நீதிமன்ற நீதிபதிகள்

யாழ். நீதிபதிகளில் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மாவட்ட நீதிபதிகளாகவும், நீதவான் நீதிமன்ற நீதிபதிகளாகவும் கடமையாற்றிய ஏ.ஏ.ஆனந்தராஜா, அந்தோனிப்பிள்ளை யூட்சன் மற்றும் கஜநிதிபாலன் ஆகியோரே இவ்வாறு...

Read moreDetails

புலமைப்பரிசிலில் காலி மற்றும் யாழ். முதலிடம்

2025ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 198 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தையும்,...

Read moreDetails

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் உயிர்மாய்ப்பு

முன்னாள் போராளி மகேந்தி என்பவர் பலா மரத்தில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த 55 வயதுடைய...

Read moreDetails

யாழ்.கொடிகாமத்தில் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி...

Read moreDetails

திறந்துவைக்கப்பட்ட மத்தியநிலையம்

வவுனியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று புதன்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக...

Read moreDetails
Page 588 of 619 1 587 588 589 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.