பொரளையில் விபத்து – ஒருவர் பலி, ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம்

கொழும்பு, பொரளை, கனத்த சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை  (28) காலை  வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர்...

Read moreDetails

மருதானை பொலிஸ் நிலையத்தின் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்

கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   கொழும்பு – மருதானை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுடன் பணி இடைநீக்கம்...

Read moreDetails

மாலைதீவுக்கு பயணமானார் ஜனாதிபதி அநுரகுமார

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (28)  மாலைதீவு பயணமானது. இன்று (28) முதல் 30ஆம் திகதி...

Read moreDetails

இன்றைய வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய...

Read moreDetails

வவுணதீவில் மறைந்த இரா.சம்பந்தனின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி

மறைந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி நிகழ்வு வவுணதீவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவுப் பிரதேச கிளையின் ஏற்பாட்டில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது....

Read moreDetails

மாணவர் குறைவாகவுள்ள பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு முன் மாற்று நடவடிக்கை அவசியம் – முஜிபுர் ரஹ்மான்

மாணவர்கள் குறைவாக உள்ள பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அவ்வாறான பாடசாலைகளை மூடிவிடுவதற்கு முன்னர் அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கான மாற்று நடவடிக்கை என்ன...

Read moreDetails

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழையுடனான காலநிலை தொடரும் சாத்தியம்

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் 28ஆம் திகதி திங்கட்கிழமை மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

Read moreDetails

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 1,182 கைது!

நாடளாவிய ரீதியில் 26ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 1,182 கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்  திறந்த  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 410 பேரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடி...

Read moreDetails

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கல்வித்துறையை தமது அரசியல் தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் – பிரதமர் 

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கல்வியைப் பற்றிப் பெருமளவில் பேசிய போதிலும் அவர்கள் முன்னெடுத்து வந்த அரசியல் கலாச்சாரத்தினால் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. பெரும்பாலும்...

Read moreDetails

யாழில் முறையற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகைமைக்கு ஆபத்து – விலங்கியல் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவிப்பு!

யாழில் முறையற்ற கழிவு முகாமைத்துவம் சூழல் தொகுதியின் உயிர் பல்வகைமைக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவித்தார்.  இது...

Read moreDetails
Page 599 of 618 1 598 599 600 618
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.