பாதுகாப்பு பிரதியமைச்சர் பதவி விலக வேண்டும் இல்லையேல் நம்பிக்கையில்லாப் பிரேரணை – முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர (ஓய்வு) உடனடியாக அப்பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நீக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால்...

Read moreDetails

முதலீடுகளை மேற்கொள்ள அச்சமின்றி வாருங்கள் – அமைச்சர் விஜித ஹேரத் பகிரங்க அழைப்பு

இலங்கையில் தற்போது முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எமது முதலீட்டு  சபை இந்த வருடம் பாரியளவிலான முதலீட்டாளர்களை அழைத்து வந்துள்ளது. எனவே அச்சமின்றி எமது நாட்டிற்கு...

Read moreDetails

கிராமியப் பொருளாதார மேம்பாட்டிற்காக “தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை” ஸ்தாபிக்கப்படும் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு, "தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை"யை எதிர்காலத்தில் ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை கட்டுநாயக்கவில் கைது

40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்

திகாமடுல்ல மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பி. தயாரத்ன தனது 89 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலமானார். இவர் 1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

Read moreDetails

யாழ். தாவடி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக  வியாழக்கிழமை (24) இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (25)  மண்டைதீவு பகுதியில் வைத்து...

Read moreDetails

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ; மூவர் காயம்

பசறை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில்  மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

Read moreDetails

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் : ஓகஸ்ட் 5ஆம் திகதி விவாதம்

பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதத்தை...

Read moreDetails

“கஞ்சிபானை இம்ரானின்” நெருங்கிய நண்பன் பிணையில் விடுதலை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலின் தலைவரான “கஞ்சிபானை இம்ரான்” என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹம்மட் இம்ரான் என்பவரின் நெருங்கிய நண்பன் என சந்தேகிக்கப்படும்...

Read moreDetails

பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டு வர தேசிய பிரச்சாரம் : அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் !

பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டு வர ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA Sri Lanka)  தொழில்நுட்ப ரீதியான ஆதரவுடனும்...

Read moreDetails
Page 601 of 618 1 600 601 602 618
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.