இரவு நேரங்களில் இருளில் மூழ்கும் ஹட்டன் ரயில் நிலையம்!

ஹட்டன் ரயில் நிலையத்தின் மின்னியற்றிகளில் (generator) எரிபொருள் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில்  ஹட்டன் ரயில் நிலையம் இருளில் மூழ்கியுள்ளதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹட்டன்...

Read moreDetails

“கல் இப்பா” போதைப்பொருளுடன் கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “கல் இப்பா” என அழைக்கப்படும் கயான் பிரசாந்த் என்பவர் ஐஸ் போதைப்பொருளுடன் களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால்...

Read moreDetails

முன்னாள் எம்.பி.க்கள், ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் : அமைச்சர் சந்திரசேகர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என  கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.  நெடுந்தீவுக்கு வெள்ளிக்கிழமை (18) ...

Read moreDetails

ஆசிரியர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் ; ஹரிணி அமரசூரிய

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும்...

Read moreDetails

மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய உப பொலிஸ் பரிசோதகர் கைது!

தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகரான கணவன் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கடந்த புதன்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொழும்பு -...

Read moreDetails

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற முதியவரை காப்பாற்றிய இராணுவ வீரர்கள்!

மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற முதியவர் ஒருவரை இராணுவ வீரர்கள் சிலர் இணைந்து காப்பாற்றியுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த...

Read moreDetails

பால் தேநீரின் விலை அதிகரிப்பு !

பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி...

Read moreDetails

நான்கு முக்கிய மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஆதரவு : அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பில் இணக்கம்

நான்கு முக்கிய மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்டுக்கும்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்!

கேகாலை - அவிசாவளை வீதியில் மேல் தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில்  ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளதாக...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

யாழ். தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று வியாழக்கிழமை (10) பௌர்ணமி  தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை...

Read moreDetails
Page 612 of 618 1 611 612 613 618
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.