30 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!

30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை மற்றும்...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினத்திலிருந்து குறித்த எரிவாயுத்...

Read moreDetails

சிவப்பு பிடியாணை சந்தேக நபர் சிக்கினார்!

துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை கட்டார் நாட்டிலிருந்து நாட்டை...

Read moreDetails

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு – விசாரணைக்கு ஜனாதிபதி ஒரு குழுவினை நியமிக்க வேண்டும்

தற்போதைய அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள பாரிய முறைகேடுகள் குறித்து மௌனம் காப்பதாக நாடாளுமன்ற...

Read moreDetails

மருத்துவரை வல்லுறவுக்குட்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாய்க்கு சிறை!

-அனுராதபுரம் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு- அநுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரது கையடக்க தொலைபேசியை பறித்த குற்றச்சாட்டை மட்டும் ஏற்றுக்கொண்ட முன்னாள் இராணுவ...

Read moreDetails

ஜனாதிபதியின் அவசரகால நிலைப் பிரகடனத்திற்கு எதிரான மனுக்கள் – உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி!

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டிருந்த இரண்டு அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டித்வா சூறாவளியையடுத்து அவசரகால நிலைக்கான விதிகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி...

Read moreDetails

மாடு திருடர்களைப் பிடித்துக் கொடுத்தால் 25,000 சன்மானம்

மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச்...

Read moreDetails

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை முழுமையாக மாற்றியமையுங்கள்

-அரசாங்கத்தை வலியுறுத்தும் ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகம்- புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பல்வேறு கரிசனைக்குரிய விடயங்களை உள்ளடக்கியிருப்பதனால், அவ்வரைவை முழுமையாக மாற்றியமைக்குமாறு அரசாங்கத்தை...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக புத்தூரில் போராட்டம்!

அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமறைச் சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும்...

Read moreDetails

வவு. தெற்கு பிரதேசசபை பகுதிகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தல்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீதியில் குப்பை கொட்டுவதை அவதானித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வீதிகளில் பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதாக...

Read moreDetails
Page 81 of 621 1 80 81 82 621
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.