துயிலுமில்லத்தை துப்புரவு செய்தவர்கள் மீது தாக்குதல்

-மணலாறில் இராணுவம், புலனாய்வுப் பிரிவு காடைத்தனம்- -பா.சதீஸ்- மணலாறுப் பகுதியில் உள்ள துயிலுமில்லத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பணிக் குழுவினரை அங்கு வந்த இராணுவத்தினர் துப்பாக்கியால் தாக்கியுள்ளனர்....

Read moreDetails

மின் வடங்கள் அறுந்து விழுந்தால் அறிவிக்கவும்

-செ.ரவிசாந்- யாழ்.மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மின் வடங்கள் (கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக் கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால் உடனடியாக இலங்கை...

Read moreDetails

தலைவர் பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் இன்று!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று பல்வேறு பகுதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய வீட்டில்...

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் : யாழில் 14 ஜோடிகளுக்கு திருமணம்!

மாவட்ட செயலகப் பிரிவுகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 'மகிழ்ச்சியான தேசம் - தூய்மையான இலங்கை' சிறப்பு கிராமத்திலிருந்து கிராமத்திற்கு சமூக சேவைத் திட்டத்தின் கீழ் பதிவாளர் நாயகத்...

Read moreDetails

வவுனியாவில் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு!

வவுனியா வைத்தியசாலையில் கீழே விழுந்திருந்த ஒன்றரைப் பவுண் சங்கிலியை எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும்...

Read moreDetails

மண்டைதீவில் மாவீரர் நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் மாவீரர் வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. தீவகம் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய யாழ். காரைநகர் வீதி

யாழ்ப்பாணம் - காரைநகர் மேற்கு வீதி வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் மிக சிரமத்தின் மத்தியில் பயணித்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தாக எமது...

Read moreDetails

மரணச்சடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட நகர்ப் பகுதிக்குள் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 6 ஆவது மாதாந்த...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளரான குமாரசாமி சத்தியகுமார் என்பவரே உடனடியாகச்...

Read moreDetails

இலங்கையர் தினத்துடன் – தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்து

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரன் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails
Page 124 of 220 1 123 124 125 220
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.