VMS கருவியை மானிய அடிப்படையில் வழங்க அரசு உடன் பேச்சு – அமைச்சர்

சமீபகாலமாக கடலில் மீனவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மாரடைப்பு காரணமாக சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர்...

Read moreDetails

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட அதிகாரிக்கு விளக்கமறியல்!

மத்திய குற்றவியல் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக, வேறொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டு ஒன்றைத் தயாரித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நேற்று (26) பிற்பகல் கைது...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க திட்டம்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை ஹொரணை விசேட குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர். வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி,...

Read moreDetails

பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தும் காணிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் மீளாய்வு கூட்டம்!

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வடக்கு பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டம்...

Read moreDetails

தியத்தலாவையில் பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்....

Read moreDetails

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்பிடைய பிரதான சந்தேகநபருக்கு மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின்...

Read moreDetails

உப தவிசாளர் கிசோரின் பதவி நீக்கத்துக்குக் கடும் எதிர்ப்பு: நாளை சாவகச்சேரி நகரில் கதவடைப்புப் போராட்டம்!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோர் வடக்கு மாகாண ஆளுநரினால் பதவியிலிருந்து நீக் கப்பட்டமைக்குக் கடுமையான கண்ட னத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை...

Read moreDetails
Page 1 of 216 1 2 216
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.