செம்மணிக்குத் தேவைப்பட்டால் சர்வதேச நிபுணத்துவ உதவிகள்! அரசு வழங்கும் என்று அமைச்சர் நேரடியாக சாணக்கியனிடம் உறுதிமொழி

இவ்வாறு இன்று நாடாளுமன்றத்தில் தம்மைச் சந்தித்து உரையாடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராச மாணிக்கம் சாணக்கியனிடம் உறுதி...

Read moreDetails

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை...

Read moreDetails

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எமது அரசு என்றும் தயங்காது

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களும் அரச நிறுவனங்களும் உள்ளன என்றும்...

Read moreDetails

ரோஹித ராஜபக்ஷ மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜர்

குறித்த பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

Read moreDetails

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க கைது

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது

களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர், இலஞ்சம் கோரிய மற்றும் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். யக்கலவில் வசிக்கும் ஒரு வியாபாரி...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான மேலதிக விசாரணைகள் ஜூலை 06 வரை ஒத்திவைப்பு

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான மேலதிக விசாரணைகள் ஜூலை 06 வரை ஒத்திவைப்புஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை...

Read moreDetails

கோட்டாபயவின் மனு இன்றும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல்...

Read moreDetails

சுரேஷ் சலே விவகாரம்: “தகவல் ஒப்படைப்பு கேட்பது முட்டாள்தனம்” – கம்மன்பில

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே ஓய்வுபெறும்போது, அவர் வசம் இருந்த புலனாய்வுத் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று முட்டாள் அரசியல்வாதிகள் கூறி...

Read moreDetails

தெல்தெனிய சடல மர்மம்: நிதி மோசடி வழக்குகளில் தேடப்பட்டவர் கைது!

தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பல நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள பலதரப்பட்ட நிதி மோசடி...

Read moreDetails
Page 2 of 216 1 2 3 216
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.