பிரஜாசக்தி திட்டத்தில் – ஆளும் தரப்பின் அரசியல் செல்வாக்கு : மக்களிடையே விமர்சனங்கள் அதிகரிப்பு

பிரஜாசக்தி திட்டத்தில் முழுக்க முழுக்க ஆளும் தரப்பின் கட்சி அரசியல் செல்வாக்கு காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் அதிகாரிகள் சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்த...

Read moreDetails

மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய டிப்பர் வாகனங்கள் – பழிவாங்கும் முயற்சியின் தொடர்ச்சியா?

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக நேற்று காலை மோட்டார் சைக்கிளை டிப்பர் வாகனம் மோதித் தள்ளிய நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் செய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்....

Read moreDetails

வீட்டுத் திட்டத்திற்கான மீதிப் பணம் எங்கே?

-ஆளுநர் செயலகம் முன் மக்கள் போராட்டம்- அரசாங்கத்தினால் 2019ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கான மீதிக் கொடுப்பனவை வழங்கவோரி ஆளுநர் செயலகம் முன் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்...

Read moreDetails

கிளி.வலைப்பாடு கடற்பரப்பில் – 13 உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிளிநொச்சி – வலைப்பாடு கடற்பரப்பில் சிலின்டர்களை பயன்படுத்தி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 13 மீனவர்களை கடற்படையினர் கைது செய்தனர். நேற்றுமுன்தினம் அதிகாலை வலைப்பாடு கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய...

Read moreDetails

பரந்தன் இரசாயன தொழிற்சாலை – பிரதான ஆலை நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்

பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் பிரதான உற்பத்திய ஆலை நிர்மானப் பணிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள்...

Read moreDetails

வடமாகாண முதலீட்டு உச்சி மாநாடு – 2026 : யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஆரம்பம்!

வடமாகாணம் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள கட்டமைப்பு குறைபாடுகள், முதலீட்டு பற்றாக்குறைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் சமச்சீர் இல்லாமை ஆகிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், வட மாகாண முதலீட்டு மாநாடு 2026...

Read moreDetails

மஹிந்த – கோட்டா ஆட்சியில் உருவான – கிவுல் ஒயாவுக்கு அநுரவும் ஒப்புதல்

-என்.பி.பியின் இரட்டை வேடம் கலைகிறது--வடக்கில் பறிபோகவுள்ள தமிழர் நிலங்கள்--மக்கள் போராட்டம் வெடிக்கும் - ரவிகரன் எம்.பி- -வி.சரவணன்- வடமாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதில் அநுர அரசாங்கமும்...

Read moreDetails

சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் – சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த இளைஞன்!

மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியைச் சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை...

Read moreDetails

தமிழினத்தின் எதிர்காலத்தை காப்பாற்ற தமிழ்க்கட்சி தலைமைகள் இளையோருக்கு வழி விடவேண்டும்

-வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ்- ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தென்னிலங்கையின் பேரினவாத சக்திகளினால் கபளிகரம் செய்யப்படாமல் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதியுடன்...

Read moreDetails

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை – இந்திய பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை வழங்குகின்றன. இதனால் உயர் கல்வியை எமது மாணவர்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ்வாறு...

Read moreDetails
Page 73 of 219 1 72 73 74 219
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.