உணவு கையாளும் நிலையங்கள் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை உடனே தவிருங்கள்!

-பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்- -த.சுபேசன்- பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை உடனே உணவுகையாளும் நிலையங்கள் தவிர்க்க வேண்டுமென மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன்...

Read moreDetails

கேவில் வரை பேருந்து சேவை நீடிக்கப்படல் வேண்டும்

-ரஜீவன் எம்.பி- வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மக்களின் நலன் கருதி கேவில் வரை சேவையை நீடிக்க வேண்டும் என வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு...

Read moreDetails

ஒட்டுசுட்டானில் மக்கள் குறைகேள் சந்திப்பு

-வி.சரவணன்- முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெரிய சாளம்பன் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போது, பெரியசாளம்பன் கிராமத்தின்...

Read moreDetails

கனடாவிலிருந்து வந்தவர் – நிமோனியாவால் உயிரிழப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- நிமோனியா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கனடா பிரஜையான பரமநாயகம் திவாகர் (வயது- 42) என்பவராவார். மேற்படி குடும்பஸ்தர் கனடாவில்...

Read moreDetails

தேசிய ரீதியில் கொக்குவில் இந்து முதலிடம்!

-க.கனகராசா- இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்கப் போட்டியில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவி சனோஜன் அக்சரா முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான இளையோருக்கான தேசிய மட்ட...

Read moreDetails

எச்சரிக்கையை மீறி தாளையடி ஆழ்கடலுக்குள் நீராடும் சுற்றுலாப் பயணிகள்!

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாது, கடலின் ஆழமான பகுதிக்குள் நீராடுவதாக வடமராட்சி, கிழக்கு பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமையும்...

Read moreDetails

நயினாதீவு விகாராதிபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

-பா.பிரதீபன்- நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ நேற்றையதினம் காலை. 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை அரசாங்க அதிபர் அலுவலகத்தில்...

Read moreDetails

பருத்தித்துறையில் – 600 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் 600 கிலோ கிராம் கஞ்சா அழிக்கும் நடவடிக்கை நேற்று இடம்பெற்றது. பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு...

Read moreDetails

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் : இணக்கத்தை மீறினால் நீதிமன்றம் செல்வோம்!

-நேரில் ஆராய்ந்த பின்னர் சுமந்திரன் தெரிவிப்பு- கன்னியா வெந்நீரூற்று விவகார இணக்கப்பாட்டிற்கு மாற்றமாக செயற்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை கன்னியாவுக்கு...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் இன்று முதல் கன மழை பெய்யும் சாத்தியம்!

-மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை- வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 12. ஆம் திகதி வரை கனமானது...

Read moreDetails
Page 83 of 220 1 82 83 84 220
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.