கிவுல் ஓயா திட்டத்துக்கு தமிழ்த் தரப்பு கடும் எதிர்ப்பு!

-இனக் கோலத்தை மாற்றியமைக்கும் சதி முயற்சி--ஆராய்வு கூட்டத்தில் ரவிகரன், சத்தியலிங்கம் காரசாரம்- -வி.சரவணன்- மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயா நீர்த்தேக்க கட்டுமானத் திட்டத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்துக்கான அமைச்சரவை முடிவு – மறுபரிசீலனை தேவை

-இதுவே தமிழ் மக்கள் அரசு மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான இறுதி சந்தர்ப்பம்- கிவுல்ஓயா திட்டத்தை ராஜபக்ஷக்களே ஆரம்பித்தனர். அதனை நீங்கள் தொடர்கின்றீர்கள். அப்படியானால் நீங்களும் இனவாதிகளா? கிவுல்ஓயா...

Read moreDetails

இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார் அனுஷ பெல்பிட்ட!

முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். நான்கு கோடியே அறுபது இலட்சம் (46 மில்லியன்)...

Read moreDetails

ஜனாதிபதிக்கு முன்னாள் சபாநாயகர் அனுப்பிய கடிதம்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

Read moreDetails

அஸ்வெசும பயனாளிகளின் தகவல் கேரிப்பில் முறைகேடு

-ஏழைகள் புறக்கணிப்பு – எம்.எஸ்.உதுமாலெப்பை குற்றச்சாட்டு- அஸ்வெசும பயனாளிகளின் தகவல்களை பெறுவதற்காக இளைஞர் குழு ஒன்றை நியமனம் செய்து அஸ்வெசும திட்டத்தில் ஒரு வீட்டின் தகவல்களை தருபவருக்கு...

Read moreDetails

இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் : சட்டபூர்வ ஆவணத்தை சமர்ப்பியுங்கள்

-ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றில் கேள்வி- இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் ஒன்று ஜனாதிபத செயலகத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேசத்திற்கு கூறப்படுகிறது. அவ்வாறான ஒன்று இல்லை என கூறியுள்ள நாடாளுமன்ற...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – மனுக்கள் மீதான கட்டளை அறிவித்தல் எதிர்வரும் 30இல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாண வம்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவற்றதாக்குமாறு...

Read moreDetails

சிறைச்சாலைகளில் நெரிசலை குறைக்க கைதிகளின் தண்டனைக் காலம் குறைப்பு – ஆராய உருவாக்கிய குழு எந்த சிபார்சுகளையும் முன்வைக்கவில்லை

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலை குறைப்பதற்கு தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்கும் பொறிமுறையை உருவாக்குவதற்காக 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு...

Read moreDetails

பிரஜாசக்தி திட்டத்தில் – ஆளும் தரப்பின் அரசியல் செல்வாக்கு : மக்களிடையே விமர்சனங்கள் அதிகரிப்பு

பிரஜாசக்தி திட்டத்தில் முழுக்க முழுக்க ஆளும் தரப்பின் கட்சி அரசியல் செல்வாக்கு காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் அதிகாரிகள் சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்த...

Read moreDetails

நெடுந்தீவு இறங்குதுறையை புனரமைக்க – நெதர்லாந்து ஒத்துழைக்க வேண்டும்

-வட மாகாண ஆளுநர் கோரிக்கை- -கஜிந்தன்- நெடுந்தீவு இறங்குதுறை புனரமைப்புக்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அந்நாட்டு தூதுவர் வீபே டி போரிடம்...

Read moreDetails
Page 102 of 179 1 101 102 103 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.