இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் : சட்டபூர்வ ஆவணத்தை சமர்ப்பியுங்கள்

-ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றில் கேள்வி- இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் ஒன்று ஜனாதிபத செயலகத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேசத்திற்கு கூறப்படுகிறது. அவ்வாறான ஒன்று இல்லை என கூறியுள்ள நாடாளுமன்ற...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – மனுக்கள் மீதான கட்டளை அறிவித்தல் எதிர்வரும் 30இல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாண வம்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவற்றதாக்குமாறு...

Read moreDetails

சிறைச்சாலைகளில் நெரிசலை குறைக்க கைதிகளின் தண்டனைக் காலம் குறைப்பு – ஆராய உருவாக்கிய குழு எந்த சிபார்சுகளையும் முன்வைக்கவில்லை

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலை குறைப்பதற்கு தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்கும் பொறிமுறையை உருவாக்குவதற்காக 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு...

Read moreDetails

பிரஜாசக்தி திட்டத்தில் – ஆளும் தரப்பின் அரசியல் செல்வாக்கு : மக்களிடையே விமர்சனங்கள் அதிகரிப்பு

பிரஜாசக்தி திட்டத்தில் முழுக்க முழுக்க ஆளும் தரப்பின் கட்சி அரசியல் செல்வாக்கு காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் அதிகாரிகள் சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்த...

Read moreDetails

நெடுந்தீவு இறங்குதுறையை புனரமைக்க – நெதர்லாந்து ஒத்துழைக்க வேண்டும்

-வட மாகாண ஆளுநர் கோரிக்கை- -கஜிந்தன்- நெடுந்தீவு இறங்குதுறை புனரமைப்புக்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அந்நாட்டு தூதுவர் வீபே டி போரிடம்...

Read moreDetails

இந்தியாவிற்கு பயணமாகும் – நாமல் உள்ளிட்ட குழுவினர்

இந்திய குடியரசு தின நிகழ்வுக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அழைப்பு விடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்...

Read moreDetails

ஐ.நா பிரதிநிதிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை

பிரதமரின் சுவிட்சர்லாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவை டாவோஸில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். குறித்த கலந்துரையாடலின்...

Read moreDetails

சட்டவிரோத கடற்றொழிலுக்கு எதிராக – அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

-துரைராசா ரவிகரன் எம்.பி- சட்டவிரோத கரைவலைத் தொழில் முறையை ஊக்கப்படுத்தியோருக்கெதிராக தற்போதைய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற...

Read moreDetails

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் குறித்த விபரங்கள் இல்லை : வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலக பதில் வியப்பளிக்கின்றது!

-கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வன ஜீவராசி திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் எதுவும் இல்லை என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தகவல் வழங்கியுள்ளதாக...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவையில் இருந்து – சிறீதரன் உடனடியாக விலக வேண்டும்

-தயாசிறி ஜயசேகர எம்.பி- அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர...

Read moreDetails
Page 102 of 179 1 101 102 103 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.