ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளை பதிவு செய்து கொள்வதற்கான சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து, 1981 ஆம் ஆண்டின் 01 ஆம்...

Read moreDetails

இலங்கைக்கு நூறு மின்சார பேருந்துகளை வழங்கும் சீனா!

இலங்கைக்கு 100 அதிநவீன மின்சார பேருந்துகளை வழங்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர்  கி ஷென் ஹொங் கூறியுள்ளார். எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய...

Read moreDetails

சட்டமா அதிபரை நீக்குவதா? – அமைச்சரவையில் அப்படி ஒன்றும் பேசப்படவில்லை

சட்டமா அதிபாரை பதவி நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் : தமிழரசு அறிவிப்பு

-வடக்கின் இனப் பரம்பலை மாற்றும் எனவும் எச்சரிக்கை- -இ.கலைஅமுதன்- வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான 'கிவுல் ஓயா' திட்டத்தை கடுமையான எதிர்ப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சி,...

Read moreDetails

மணப்பெண்ணை சுவிஸிற்கு அனுப்பிவிட்டு, திருமணத்தை நடத்த முடியுமா?

-முஜிபுர் ரஹ்மான் கேள்வி- திருமணபந்தலை போட்டுவிட்டு மணப்பெண்ணை சுவிஸ்சர்லாந்திற்கு அனுப்பிவிட்டு திருமணத்தை நடத்த நினைக்கிறீர்கள். அவரை அழைத்து வந்தால் தான் சரியாக வினவி திருமணத்தை நடத்தலாம் என...

Read moreDetails

ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக – உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவின் பிரதி தனக்கு...

Read moreDetails

ஜனாதிபதி வடக்கில் இனவாதம் பேசக்கூடாது

-நாமல் ராஜபக்ஷ எம்.பி- விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லையென குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வடக்குக்கு சென்று...

Read moreDetails

அரசியலமைப்பு தொடர்பில் ஆவணம் தயாரிக்க – தமிழரசு, ஜ.த.தே.கூ.முடிவு

-தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்- புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையில், ஒரு ஆவணமென்றை தயாரித்து முன்வைப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத்...

Read moreDetails

போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு – அரச உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது

அக்கரைப்பற்று வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக வேலை நிறுத்த போராட்டங்களை...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலீடாக வேறெந்த சட்டமும் தேவையில்லை என்பதே – தமிழர்களின் நிலைப்பாடு

-சட்டத்தரணி கலாநிதி குருபரன்- -கஜிந்தன்- பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலீடாக வேறெந்தச் சட்டமும் தேவையற்றது என்பதே தமிழர் தரப்பின் நிலைப்பாடு. தற்போது நிலவுகின்ற...

Read moreDetails
Page 103 of 179 1 102 103 104 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.