இந்தியாவிற்கு பயணமாகும் – நாமல் உள்ளிட்ட குழுவினர்

இந்திய குடியரசு தின நிகழ்வுக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அழைப்பு விடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்...

Read moreDetails

ஐ.நா பிரதிநிதிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை

பிரதமரின் சுவிட்சர்லாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவை டாவோஸில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். குறித்த கலந்துரையாடலின்...

Read moreDetails

சட்டவிரோத கடற்றொழிலுக்கு எதிராக – அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

-துரைராசா ரவிகரன் எம்.பி- சட்டவிரோத கரைவலைத் தொழில் முறையை ஊக்கப்படுத்தியோருக்கெதிராக தற்போதைய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற...

Read moreDetails

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் குறித்த விபரங்கள் இல்லை : வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலக பதில் வியப்பளிக்கின்றது!

-கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வன ஜீவராசி திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் எதுவும் இல்லை என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தகவல் வழங்கியுள்ளதாக...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவையில் இருந்து – சிறீதரன் உடனடியாக விலக வேண்டும்

-தயாசிறி ஜயசேகர எம்.பி- அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர...

Read moreDetails

ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளை பதிவு செய்து கொள்வதற்கான சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து, 1981 ஆம் ஆண்டின் 01 ஆம்...

Read moreDetails

இலங்கைக்கு நூறு மின்சார பேருந்துகளை வழங்கும் சீனா!

இலங்கைக்கு 100 அதிநவீன மின்சார பேருந்துகளை வழங்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர்  கி ஷென் ஹொங் கூறியுள்ளார். எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய...

Read moreDetails

சட்டமா அதிபரை நீக்குவதா? – அமைச்சரவையில் அப்படி ஒன்றும் பேசப்படவில்லை

சட்டமா அதிபாரை பதவி நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் : தமிழரசு அறிவிப்பு

-வடக்கின் இனப் பரம்பலை மாற்றும் எனவும் எச்சரிக்கை- -இ.கலைஅமுதன்- வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான 'கிவுல் ஓயா' திட்டத்தை கடுமையான எதிர்ப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சி,...

Read moreDetails

மணப்பெண்ணை சுவிஸிற்கு அனுப்பிவிட்டு, திருமணத்தை நடத்த முடியுமா?

-முஜிபுர் ரஹ்மான் கேள்வி- திருமணபந்தலை போட்டுவிட்டு மணப்பெண்ணை சுவிஸ்சர்லாந்திற்கு அனுப்பிவிட்டு திருமணத்தை நடத்த நினைக்கிறீர்கள். அவரை அழைத்து வந்தால் தான் சரியாக வினவி திருமணத்தை நடத்தலாம் என...

Read moreDetails
Page 103 of 179 1 102 103 104 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.