ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக – உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவின் பிரதி தனக்கு...

Read moreDetails

ஜனாதிபதி வடக்கில் இனவாதம் பேசக்கூடாது

-நாமல் ராஜபக்ஷ எம்.பி- விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லையென குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வடக்குக்கு சென்று...

Read moreDetails

அரசியலமைப்பு தொடர்பில் ஆவணம் தயாரிக்க – தமிழரசு, ஜ.த.தே.கூ.முடிவு

-தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்- புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையில், ஒரு ஆவணமென்றை தயாரித்து முன்வைப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத்...

Read moreDetails

போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு – அரச உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது

அக்கரைப்பற்று வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக வேலை நிறுத்த போராட்டங்களை...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலீடாக வேறெந்த சட்டமும் தேவையில்லை என்பதே – தமிழர்களின் நிலைப்பாடு

-சட்டத்தரணி கலாநிதி குருபரன்- -கஜிந்தன்- பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலீடாக வேறெந்தச் சட்டமும் தேவையற்றது என்பதே தமிழர் தரப்பின் நிலைப்பாடு. தற்போது நிலவுகின்ற...

Read moreDetails

மண்டைதீவு சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க – பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்

-கஜிந்தன்- உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து, குறித்த சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க...

Read moreDetails

மாகாணசபை செயலற்றுள்ள நிலையில் – அரசு தான் விரும்பியவாறு செயற்படுகிறது

-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்- -இ.கலைஅமுதன்- மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றுள்ள நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான்...

Read moreDetails

அரச பெருந்தோட்டக் காணிகளை மீண்டும் கம்பனிக்கு வழங்குவதா? – தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்

அரச பெருந்தோட்டக் காணிகளை 99 வருடங்களுக்கு மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறான ஒரு தவறை ஒருபோதும் செய்துவிட வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

Read moreDetails

இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானத்திற்கு என்ன நடந்தது?

-ரவி கருணாநாயக்க கேள்வி- இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப வெளிநாட்டுச் செலாவணி நாட்டின் உத்தியோகபூர்வ வங்கி முறைமைக்குள் வரவில்லை என...

Read moreDetails

யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, நேற்று...

Read moreDetails
Page 104 of 179 1 103 104 105 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.