மண்டைதீவு சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க – பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்

-கஜிந்தன்- உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து, குறித்த சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க...

Read moreDetails

மாகாணசபை செயலற்றுள்ள நிலையில் – அரசு தான் விரும்பியவாறு செயற்படுகிறது

-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்- -இ.கலைஅமுதன்- மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றுள்ள நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான்...

Read moreDetails

அரச பெருந்தோட்டக் காணிகளை மீண்டும் கம்பனிக்கு வழங்குவதா? – தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்

அரச பெருந்தோட்டக் காணிகளை 99 வருடங்களுக்கு மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறான ஒரு தவறை ஒருபோதும் செய்துவிட வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

Read moreDetails

இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானத்திற்கு என்ன நடந்தது?

-ரவி கருணாநாயக்க கேள்வி- இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப வெளிநாட்டுச் செலாவணி நாட்டின் உத்தியோகபூர்வ வங்கி முறைமைக்குள் வரவில்லை என...

Read moreDetails

யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, நேற்று...

Read moreDetails

மாகாணசபையின் நியதிச்சட்டங்களை மீறி – உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிரூபத்தை நடைமுறைப்படுத்த இயலாது – கிஷோர் காட்டம்

-த.சுபேசன்- வடக்கு மாகாணசபையின் நியதிச் சட்டங்களை மீறி உள்ளூராட்சி ஆணையாளரால் அனுப்பப்படுகின்ற சுற்றுநிருபங்களை ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அவ்வாறு நடைமுறைக்கு முரணான விதத்தில் அனுப்பப்பட்ட சுற்றுநிருப...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் – பாராளுமன்றத்தில் நாளை விசேட கலந்துரையாடல்!

நிச்சயம் எதிர்ப்பேன் என்கிறார் ரவிகரன்- -வி.சரவணன்- வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான 'கிவுல் ஓயா' திட்டம் தொடர்பான நாளை 23 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தில் கலந்துரையாடல்...

Read moreDetails

மன்னார் காற்றாலை மின் திட்டத்தை – மறுபரிசீலனை செய்யுங்கள்

-ஜனாதிபதியிடம் கோரிக்கை- மன்னாரில் அண்மையில் தொடக்கி வைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் இலங்கை வன விலங்குகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு ஜனாதிபதிக்கு...

Read moreDetails

புதிய பயங்கரவாதத் தடைச்சட்ட வரைபு – தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும்

-சொ.வர்ணன்- தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் உள்ளிட்ட ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலேயே பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக சிரேஷ;ட சட்டத்தரணி கலாநிதி...

Read moreDetails

புதிய பொறிமுறையின் ஊடாக – கல்வி மறுசீரமைப்பு சர்ச்சைக்குத் தீர்வு

-பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடனான சந்திப்பில் ஜனாதிபதி- கல்வி மறுசீரமைப்பு சர்சைகளுக்கு தீர்வு காண்பதற்கு நிபுணர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளார்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சட்டக்கட்டமைப்புடனான புதிய பொறிமுறை...

Read moreDetails
Page 104 of 179 1 103 104 105 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.