மாகாணசபையின் நியதிச்சட்டங்களை மீறி – உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிரூபத்தை நடைமுறைப்படுத்த இயலாது – கிஷோர் காட்டம்

-த.சுபேசன்- வடக்கு மாகாணசபையின் நியதிச் சட்டங்களை மீறி உள்ளூராட்சி ஆணையாளரால் அனுப்பப்படுகின்ற சுற்றுநிருபங்களை ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அவ்வாறு நடைமுறைக்கு முரணான விதத்தில் அனுப்பப்பட்ட சுற்றுநிருப...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் – பாராளுமன்றத்தில் நாளை விசேட கலந்துரையாடல்!

நிச்சயம் எதிர்ப்பேன் என்கிறார் ரவிகரன்- -வி.சரவணன்- வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான 'கிவுல் ஓயா' திட்டம் தொடர்பான நாளை 23 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தில் கலந்துரையாடல்...

Read moreDetails

மன்னார் காற்றாலை மின் திட்டத்தை – மறுபரிசீலனை செய்யுங்கள்

-ஜனாதிபதியிடம் கோரிக்கை- மன்னாரில் அண்மையில் தொடக்கி வைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் இலங்கை வன விலங்குகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு ஜனாதிபதிக்கு...

Read moreDetails

புதிய பயங்கரவாதத் தடைச்சட்ட வரைபு – தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும்

-சொ.வர்ணன்- தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் உள்ளிட்ட ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலேயே பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக சிரேஷ;ட சட்டத்தரணி கலாநிதி...

Read moreDetails

புதிய பொறிமுறையின் ஊடாக – கல்வி மறுசீரமைப்பு சர்ச்சைக்குத் தீர்வு

-பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடனான சந்திப்பில் ஜனாதிபதி- கல்வி மறுசீரமைப்பு சர்சைகளுக்கு தீர்வு காண்பதற்கு நிபுணர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளார்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சட்டக்கட்டமைப்புடனான புதிய பொறிமுறை...

Read moreDetails

விகாரைச் சொத்துக்களில் கை வைக்க வேண்டாம்!

நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில்,...

Read moreDetails

இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகள் இடையே கூட்டணி – புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகளின் கூட்டணியை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், மீனவ சமூகத்தவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்தல்,...

Read moreDetails

சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கு எல்லையுண்டு – ஜனாதிபதியை எச்சரிக்கிறார் சரத் வீரசேகர

சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விங்கிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, பௌத்த மதத்தை...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்களின் மேன்முறையீடுகளை – விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியிட்ட உயர் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீடுகளை மார்ச் மாதம் 9ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று திகதியிட்டுள்ளது....

Read moreDetails

புதிய கல்விச் சீர்திருத்த சர்ச்சை – மாணவர்களின் மனோநிலையை பாதிக்கும் அபாயம்!

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழான தரம் 6 பாடப்புத்தகத்தில் பாலியல் கல்வி தொடர்பான சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டதால் எழுந்துள்ள சர்ச்சை மற்றும் மோதல் நிலையானது மாணவர்களின் மனோநிலையை...

Read moreDetails
Page 105 of 179 1 104 105 106 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.