நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக – நெற்கொள்வனவை துரிதப்படுத்துக : அரசிடம் ரவிகரன்எம்.பி வலியுறுத்து

-வி.சரவணன்- வன்னி உட்பட வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களிலும் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளும் செயற்பாட்டை விரைந்து...

Read moreDetails

பிரஜாசக்தி திட்டத்தில் – ஆளும் தரப்பின் அரசியல் செல்வாக்கு : மக்களிடையே விமர்சனங்கள் அதிகரிப்பு

பிரஜாசக்தி திட்டத்தில் முழுக்க முழுக்க ஆளும் தரப்பின் கட்சி அரசியல் செல்வாக்கு காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் அதிகாரிகள் சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்த...

Read moreDetails

கல்விச் சீர்திருத்த சர்ச்சை – மக்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்,...

Read moreDetails

வீட்டுத் திட்டத்திற்கான மீதிப் பணம் எங்கே?

-ஆளுநர் செயலகம் முன் மக்கள் போராட்டம்- அரசாங்கத்தினால் 2019ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கான மீதிக் கொடுப்பனவை வழங்கவோரி ஆளுநர் செயலகம் முன் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்...

Read moreDetails

வடமாகாண முதலீட்டு உச்சி மாநாடு – 2026 : யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஆரம்பம்!

வடமாகாணம் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள கட்டமைப்பு குறைபாடுகள், முதலீட்டு பற்றாக்குறைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் சமச்சீர் இல்லாமை ஆகிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், வட மாகாண முதலீட்டு மாநாடு 2026...

Read moreDetails

மஹிந்த – கோட்டா ஆட்சியில் உருவான – கிவுல் ஒயாவுக்கு அநுரவும் ஒப்புதல்

-என்.பி.பியின் இரட்டை வேடம் கலைகிறது--வடக்கில் பறிபோகவுள்ள தமிழர் நிலங்கள்--மக்கள் போராட்டம் வெடிக்கும் - ரவிகரன் எம்.பி- -வி.சரவணன்- வடமாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதில் அநுர அரசாங்கமும்...

Read moreDetails

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு : அமைச்சரவையின் முடிவு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து...

Read moreDetails

வேலைவாய்ப்புத் துறையில் நடக்கும் மோசடிகளைத் தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்போம்

இரண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் 640 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 86-90 கோடி ரூபாக்கள் மோசடி நடந்துள்ளன. இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட...

Read moreDetails

இலங்கையில் முதலீடு செய்யவுள்ள சீன வர்த்தக சபை!

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகச் சீன வர்த்தக சபை தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்படாதுள்ள காணிகளைப் பயன்படுத்தி பாரிய அளவிலான பால் உற்பத்திப் பண்ணைகள் மற்றும் ஏற்றுமதியை இலக்காகக்...

Read moreDetails

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி...

Read moreDetails
Page 106 of 179 1 105 106 107 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.