புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக போராட்டம்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் இன்று கறுப்புப் பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹோமாகம வாராந்த சந்தைக்கு...

Read moreDetails

நாட்டில் சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க – இளையோர் ஒத்துழைக்க வேண்டுமாம்

-நாமல் அழைப்பு- நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் குறிப்பாக இளையோர் மத்தியில் நல்ல நிலைப்பாடு இல்லாத நிலையில், சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க இளையோர் எம்முடன்...

Read moreDetails

தமிழினத்தின் எதிர்காலத்தை காப்பாற்ற தமிழ்க்கட்சி தலைமைகள் இளையோருக்கு வழி விடவேண்டும்

-வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ்- ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தென்னிலங்கையின் பேரினவாத சக்திகளினால் கபளிகரம் செய்யப்படாமல் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதியுடன்...

Read moreDetails

வடக்கு – தெற்கு மக்களை ஜனாதிபதி ஏமாற்றி வருகிறார்

-ஹர்ஷன ராஜகருணா எம்.பி கண்டுபிடிப்பு- இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம் எனக் கூறிய அரசாங்கமே இனவாதக் கருத்துக்களை நாட்டில் பரப்பி வருவதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா,...

Read moreDetails

திருட்டு, ஊழல் அற்ற அபிவிருத்தியே – தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

-அமைச்சர் பிமல் ரத்நாயக்க- திருட்டு மற்றும் ஊழல் இல்லாமல் நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி...

Read moreDetails

விகாரை பெயர்ப் பலகைகள் அகற்றம் : வலி தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்குமூலம்

-பா.பிரதீபன்- கந்தரோடை விகாரையின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பொலிஸாரால் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது. நேற்று...

Read moreDetails

புதிய பயங்கரவாத சட்டமூலம் – அடக்குமுறையை உருவாக்குகிறது

-மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சனம்- இலங்கையில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அல்லது உத்தேச அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் குறித்து, சர்வதேச மனித உரிமைகள்...

Read moreDetails

தமிழரசுக்குள் மூக்கை நுழைக்க வேண்டாமாம்

-சி.வி.கே. கடும் எச்சரிக்கை- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லையென அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே....

Read moreDetails

நவீன பிரபாகரன்களிடமிருந்து – திருமலை புத்தர் சிலையை பாதுகாக்க போராடும் நிலை!

நவீன பிரபாகரன்களான கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அதற்கு மறைமுக ஆதரவு வழங்கும் அரச தரப்பு என்பவற்றிடம் இருந்து திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை பாதுகாக்க நாம்...

Read moreDetails

கத்தோலிக்க ஆயர்கள் குழு – அஸ்கிரிய மகா தேரர்களுடன் சகவாழ்வு கலந்துரையாடல்

கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆயர்கள் குழு ஒன்று மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகா தேரர்களைச் சந்தித்து மதங்களுக்கிடையிலான சகவாழ்வு குறித்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடியது. கண்டிக்கு...

Read moreDetails
Page 107 of 179 1 106 107 108 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.