விகாரை பெயர்ப் பலகைகள் அகற்றம் : வலி தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்குமூலம்

-பா.பிரதீபன்- கந்தரோடை விகாரையின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பொலிஸாரால் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது. நேற்று...

Read moreDetails

புதிய பயங்கரவாத சட்டமூலம் – அடக்குமுறையை உருவாக்குகிறது

-மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சனம்- இலங்கையில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அல்லது உத்தேச அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் குறித்து, சர்வதேச மனித உரிமைகள்...

Read moreDetails

தமிழரசுக்குள் மூக்கை நுழைக்க வேண்டாமாம்

-சி.வி.கே. கடும் எச்சரிக்கை- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லையென அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே....

Read moreDetails

நவீன பிரபாகரன்களிடமிருந்து – திருமலை புத்தர் சிலையை பாதுகாக்க போராடும் நிலை!

நவீன பிரபாகரன்களான கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அதற்கு மறைமுக ஆதரவு வழங்கும் அரச தரப்பு என்பவற்றிடம் இருந்து திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை பாதுகாக்க நாம்...

Read moreDetails

கத்தோலிக்க ஆயர்கள் குழு – அஸ்கிரிய மகா தேரர்களுடன் சகவாழ்வு கலந்துரையாடல்

கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆயர்கள் குழு ஒன்று மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகா தேரர்களைச் சந்தித்து மதங்களுக்கிடையிலான சகவாழ்வு குறித்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடியது. கண்டிக்கு...

Read moreDetails

செம்மணி அகழ்வு நிதி திரும்பியது – மீண்டும் நிதி கிடைத்ததும் அகழ்வு

-பி.டிலக்‌ஷன்- மழை காரணமாக செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதமானதால் கடந்தவருடம் ஒதுக்கிய நிதி திரும்பச் சென்றுள்ளது. மீண்டும் முன்னர் அனுமதி...

Read moreDetails

செம்மணிப் புதைகுழி அகழ்வு எப்போது?

-நேற்று யாழ். நீதிபதி தலைமையில் ஆராய்வு--நீரை அகற்றிய பின் திகதி முடிவுசெய்யப்படும்- -பி.டிலக்‌ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதால் அகழ்வுப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்திலிருந்து – அரசியல்வாதிகளுக்கு கோடிக் கணக்கில் நிதி!

-கணக்காய்வில் அம்பலம்- 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 56...

Read moreDetails

பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் – மீண்டும் இணைக்கப்படவேண்டும்!

கல்வி சீர்திருத்தம் முக்கியமாகக் கருதப்படுகின்றபோதிலும் சமூகக்கல்வி பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் உள்ள...

Read moreDetails

சுவிட்சர்லாந்துக்கு சென்றார் பிரதமர் ஹரிணி

சுவிட்சர்லாந்தின் டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். சுவிட்சர்லாந்தின் டெவோஸ்...

Read moreDetails
Page 107 of 179 1 106 107 108 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.