செம்மணி அகழ்வு நிதி திரும்பியது – மீண்டும் நிதி கிடைத்ததும் அகழ்வு

-பி.டிலக்‌ஷன்- மழை காரணமாக செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதமானதால் கடந்தவருடம் ஒதுக்கிய நிதி திரும்பச் சென்றுள்ளது. மீண்டும் முன்னர் அனுமதி...

Read moreDetails

செம்மணிப் புதைகுழி அகழ்வு எப்போது?

-நேற்று யாழ். நீதிபதி தலைமையில் ஆராய்வு--நீரை அகற்றிய பின் திகதி முடிவுசெய்யப்படும்- -பி.டிலக்‌ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதால் அகழ்வுப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்திலிருந்து – அரசியல்வாதிகளுக்கு கோடிக் கணக்கில் நிதி!

-கணக்காய்வில் அம்பலம்- 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 56...

Read moreDetails

பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் – மீண்டும் இணைக்கப்படவேண்டும்!

கல்வி சீர்திருத்தம் முக்கியமாகக் கருதப்படுகின்றபோதிலும் சமூகக்கல்வி பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் உள்ள...

Read moreDetails

சுவிட்சர்லாந்துக்கு சென்றார் பிரதமர் ஹரிணி

சுவிட்சர்லாந்தின் டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். சுவிட்சர்லாந்தின் டெவோஸ்...

Read moreDetails

வடக்கிற்கும் – தெற்கிற்கும் ஒரு சட்டம் என்றால் – தையிட்டி விவகாரத்தில் ஜனாதிபதி அதனை நடைமுறைப்படுத்தாதது ஏன்?

-பா.சதீஸ்- வடக்கிற்கும் - தெற்கிற்கும் சட்டம் ஒன்றுதான் என கூறியிருந்த ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதனை நடைமுறைப்படுத்த மறந்ததற்கு காரணம் என்ன என அரசியல் கைதிகள் விடுதலைக்கான...

Read moreDetails

அரசியல் இலாபங்களுக்காக அல்லாமல் – பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தீர்மானங்களை எடுக்கவேண்டும்

தனிப்பட்ட அல்லது அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்ட தீர்மானங்களை தவிர்த்து, பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தீர்மானங்களை எடுக்கவேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை புத்தளம்...

Read moreDetails

வடக்கு – கிழக்கு பாதுகாப்பாக உணரப்படுகிறதெனில் – பயங்கரவாத தடைச் சட்டம் எதற்காக?

-யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கேள்வி- -இ.கலைஅமுதன்- பாதுகாப்பாக வடக்கு - கிழக்கு மாகாணம் உணரப்படுகிறது என்று சொன்னால் எதற்கு பயங்கரவாத தடைச் சட்டம். போதைப்பொருளை...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மாற்றுச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்பட உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான ஆபத்துக்கள் தொடர்பில் தெளிவு படுத்தும்...

Read moreDetails

தமிழினத்தின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை

-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்- தமிழினத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும்,...

Read moreDetails
Page 108 of 179 1 107 108 109 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.