வடக்கிற்கும் – தெற்கிற்கும் ஒரு சட்டம் என்றால் – தையிட்டி விவகாரத்தில் ஜனாதிபதி அதனை நடைமுறைப்படுத்தாதது ஏன்?

-பா.சதீஸ்- வடக்கிற்கும் - தெற்கிற்கும் சட்டம் ஒன்றுதான் என கூறியிருந்த ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதனை நடைமுறைப்படுத்த மறந்ததற்கு காரணம் என்ன என அரசியல் கைதிகள் விடுதலைக்கான...

Read moreDetails

அரசியல் இலாபங்களுக்காக அல்லாமல் – பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தீர்மானங்களை எடுக்கவேண்டும்

தனிப்பட்ட அல்லது அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்ட தீர்மானங்களை தவிர்த்து, பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தீர்மானங்களை எடுக்கவேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை புத்தளம்...

Read moreDetails

வடக்கு – கிழக்கு பாதுகாப்பாக உணரப்படுகிறதெனில் – பயங்கரவாத தடைச் சட்டம் எதற்காக?

-யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கேள்வி- -இ.கலைஅமுதன்- பாதுகாப்பாக வடக்கு - கிழக்கு மாகாணம் உணரப்படுகிறது என்று சொன்னால் எதற்கு பயங்கரவாத தடைச் சட்டம். போதைப்பொருளை...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மாற்றுச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்பட உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான ஆபத்துக்கள் தொடர்பில் தெளிவு படுத்தும்...

Read moreDetails

தமிழினத்தின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை

-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்- தமிழினத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும்,...

Read moreDetails

இந்தியா வழங்கிய வாகனங்களால் – ஆண்டுதோறும் ரூ.18 மில்லியன் சேமிக்கும் இலங்கை இராணுவம்

இந்திய இராணுவத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 20 புதிய வாகனங்களை பயன்படுத்தி இலங்கை இராணுவம் ஆண்டுதோறும் சுமார் 18 மில்லியன் ரூபாவை சேமிக்கிறது. இருநாட்டு இராணுவத்திற்கும் இடையிலான வலுவான...

Read moreDetails

2026 ஆம் ஆண்டில் 250 ஆரோக்யா மையங்களை அமைக்கத் திட்டம்!

-சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- 'ஆரோக்யா' நல்வாழ்வு மையங்கள் திட்டத்தின் 2ம் கட்டம் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள தாக கூறியுள்ள சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,...

Read moreDetails

உடற்பயிற்சியில் காட்டும் கவனத்தை – மலையக மக்கள் விடயத்திலும் ஜனாதிபதி காண்பிக்க வேண்டும்

உடற்பயிற்சி செய்வதில் காட்டும் கவனத்தை ஜனாதிபதி மலையக மக்கள் விடயத்தில் காண்பிக்கவேண்டும் என முன்னிலை சோசலிஷ கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ கூறியுள்ளார். சமகால நிலைமைகள்...

Read moreDetails

இ.தொ.கா. உள்ளூராட்சி உறுப்பினர்கள் 20 பேர் நேற்று இந்தியா பயணம்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இ.தொ.காவை சேர்ந்த 20...

Read moreDetails

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசரக் கலந்துரையாடல்!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களிற்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. கூட்டத்தில் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சுரேஸ் பிரேமசந்திரன்,மு.சந்திரகுமார்ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் செயலாளர்...

Read moreDetails
Page 108 of 179 1 107 108 109 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.