எரிபொருள் விலை உயர்வு : அமைச்சர் சொன்னது பொய்?

-உண்மையை கூறிய கூட்டுத்தாபன பணிப்பாளர்- எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ள நிலையில் அதனை மறுத்து, இல்லை...

Read moreDetails

பொதுச் சேவையில் இணைந்துள்ள உத்தியோகத்தர்கள் நேர்மையுடனும், கண்ணியத்துடனும் சேவையாற்ற வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய...

Read moreDetails

இடமாற்றக் கோரிக்கையை பரிசீலிக்காது – குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே இடமாற்றம்

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன்- -பா.பிரதீபன்- ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையை மாகாண கல்வித் திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே...

Read moreDetails

கையகப்படுத்தியுள்ள காணிகளை கையளித்துவிட்டு – வனஜீவராசிகள் திணைக்களம் வெளியேற வேண்டும்

-கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார்- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கில் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் காணிகளை மக்களிடம் கையளித்துவிட்டு உடன் வெளியேற வேண்டுமென...

Read moreDetails

வட மாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பு அபரிமிதமானது!

-விவசாயப் பணிப்பாளர் நாயகம் பெருமிதம்- வடக்கு மாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பும், மாகாணத்திலுள்ள விவசாய வளமும் அபரிமிதமானது என தேசிய விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி விக்கிரமாராச்சி தெரிவித்தார்....

Read moreDetails

சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கை தேயிலைக்கான கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு...

Read moreDetails

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைகளை – முன்னாள் ஜனாதிபதி ரணிலே கையாள வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய- இலங்கை கடந்த காலத்தில் சந்தித்த அனைத்து நெருக்கடியான சூழ்நிலைகளையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே கையாண்டார் என்று கூறியுள்ள ஐக்கிய தேசியக்...

Read moreDetails

அரச கொள்கைகளை வினைத்திறனுடன் அதிகாரிகள் அமுல்படுத்த வேண்டும்

-இதுவே எமது எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு- கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில்,...

Read moreDetails

முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களில் – அநுர ஆட்சியிலும் ஓயாத நிலப்பறிப்பு!

-நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் காட்டம்--காணி அமைச்சர், மாவட்டச் செயலரின் உத்தரவுகள் காற்றில்- முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானம் மற்றும் மாவட்டச்...

Read moreDetails

சுற்றுலா சென்றோரை தாக்கிய – 8 பொலிஸாருக்கும் இடமாற்றம்!

-சொ.வர்ணன்- யாழ்.வடமராட்சி கிழக்கு – மணற்காட்டில் சுற்றுலா சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காங்கேசன்துறை குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 8 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு...

Read moreDetails
Page 11 of 179 1 10 11 12 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.