இந்திய அரசின் 60 மில். அ.டொலர் நிதியில் – பலாலி விமான நிலைய புனரமைப்பு விரைவில்!

-யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு--காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு ஆரம்பிக்கப்படும்- சுற்றுலாத் துறையை மேம்படுத்தக்கூடிய அழகிய கடற்கரைகளும், பல கவர்ச்சிகரமான இடங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளன. யாழ். மாவட்டத்தின் சுற்றுலாத்துறை...

Read moreDetails

எந்தத் தடை வந்தாலும் போதை ஒழிப்பிலிருந்து பின்வாங்கப் போவதில்லை!

-கொக்குவிலில் ஜனாதிபதி உறுதி- -சொ.வர்ணன்- நாட்டை பீடித்துள்ள போதை அரக்கனை ஒழிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தத் தடை வந்தாலும் போதை ஒழிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்...

Read moreDetails

எம்.பி இளங்குமரனுக்கு – நீதிமன்றினால் அழைப்பாணை!

எதிர்வரும் 20 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025.11.29 அன்று நிலவிய வெள்ள அனர்த்தம்...

Read moreDetails

உறவுகளை அஞ்சலிக்க – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவிப்பதற்கு தீர்மானம் வேண்டும்

-தவிசாளர் தியாகராஜா நிரோஷ்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லக் காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு...

Read moreDetails

தமிழகத் தலைவர்களை பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலம் – அவர்களின் தொண்டர்களை எம்மிடமிருந்து அந்நியப்படுத்துகிறோம்

-சமகால அரசியல் அரங்கில் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- தமிழகத்தின் ஒவ்வொரு பிரபல்யமான திரைப்பட நடிகர்களுக்கும் இங்கே ரசிகர்கள் இருப்பதைப் போன்று, தமிழக அரசியல் தலைவர்களுக்கும் ரசிக மனப்பான்மையோடு இங்கே...

Read moreDetails

மாவை அண்ணருக்கும், தமிழரசுக் கட்சிக்கும் துரோகம் செய்து விட்டார் – சத்தியலிங்கம்

-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சாடல்- நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் ஒரு பச்சைத் துரோகி. மாவை அண்ணரால் பதில் செயலாளராக கொண்டு வரப்பட்டவர். ஆனால் அவருக்கும் தமிழரசுக்...

Read moreDetails

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவேன்!

-பிரதி அமைச்சர் ரத்ன உறுதி- வரலாற்று ரீதியாக நட்டமடைந்து வந்த இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், அதன் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த...

Read moreDetails

யாழ். பல்கலையின் ஊடாக – தொல்லியல் ஆய்வுகள் மூலம் தமிழர் வரலாற்றை மீட்க வேண்டும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழ் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் தினமான...

Read moreDetails

உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர் ஹரிணி!

உலக பொருளாதார மன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிஸ்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது. 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை...

Read moreDetails

கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் தகுதியற்றது

-பாட்டலி சம்பிக்க ரணவக்க- கல்விச் சீர்திருத்தங்கள் போன்ற பாரிய பணிகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தகுதியற்றது எனவும் அவர்கள் பேருந்து நிலையங்களுக்கு வர்ணம் பூசுதல் அல்லது சிறிய...

Read moreDetails
Page 111 of 179 1 110 111 112 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.