மாவை அண்ணருக்கும், தமிழரசுக் கட்சிக்கும் துரோகம் செய்து விட்டார் – சத்தியலிங்கம்

-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சாடல்- நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் ஒரு பச்சைத் துரோகி. மாவை அண்ணரால் பதில் செயலாளராக கொண்டு வரப்பட்டவர். ஆனால் அவருக்கும் தமிழரசுக்...

Read moreDetails

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவேன்!

-பிரதி அமைச்சர் ரத்ன உறுதி- வரலாற்று ரீதியாக நட்டமடைந்து வந்த இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், அதன் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த...

Read moreDetails

யாழ். பல்கலையின் ஊடாக – தொல்லியல் ஆய்வுகள் மூலம் தமிழர் வரலாற்றை மீட்க வேண்டும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழ் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் தினமான...

Read moreDetails

உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர் ஹரிணி!

உலக பொருளாதார மன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிஸ்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது. 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை...

Read moreDetails

கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் தகுதியற்றது

-பாட்டலி சம்பிக்க ரணவக்க- கல்விச் சீர்திருத்தங்கள் போன்ற பாரிய பணிகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தகுதியற்றது எனவும் அவர்கள் பேருந்து நிலையங்களுக்கு வர்ணம் பூசுதல் அல்லது சிறிய...

Read moreDetails

ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை

-தமிழரசுக் கட்சி தீர்மானம் - சுமந்திரன்- -க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்...

Read moreDetails

போர் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை – பொறுப்புகூறலுக்கான சர்வதேச அழுத்தங்கள் தொடரவேண்டும்

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித...

Read moreDetails

இரு காற்றாலை மின் திட்டங்களை – மன்னாரில் ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி

2050ம் ஆண்டில் காபன் உமிழ்வை பூச்சியமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமை மன்னாரில் 50 மெகாவோட் மின் உற்பத்திற்கான காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,...

Read moreDetails

அரசியல் கைதிகள் விடுதலை மிக விரைவில் சாத்தியமாகும்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்கும் மேலாக தண்டணை அனுபவிப்போரின் தண்டணைகளை தளர்த்துவது தொடர்பான ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன...

Read moreDetails

யாழ்ப்பாண பொங்கல் விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி!

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்....

Read moreDetails
Page 111 of 179 1 110 111 112 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.