ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை

-தமிழரசுக் கட்சி தீர்மானம் - சுமந்திரன்- -க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்...

Read moreDetails

போர் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை – பொறுப்புகூறலுக்கான சர்வதேச அழுத்தங்கள் தொடரவேண்டும்

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித...

Read moreDetails

இரு காற்றாலை மின் திட்டங்களை – மன்னாரில் ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி

2050ம் ஆண்டில் காபன் உமிழ்வை பூச்சியமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமை மன்னாரில் 50 மெகாவோட் மின் உற்பத்திற்கான காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,...

Read moreDetails

அரசியல் கைதிகள் விடுதலை மிக விரைவில் சாத்தியமாகும்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்கும் மேலாக தண்டணை அனுபவிப்போரின் தண்டணைகளை தளர்த்துவது தொடர்பான ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன...

Read moreDetails

யாழ்ப்பாண பொங்கல் விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி!

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்....

Read moreDetails

யாழில் கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு!

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல்...

Read moreDetails

வலி,வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் – 1000 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்க கூடிய நிலையில் உள்ளது

-பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் சுட்டிக்காட்டு- -இ.கலைஅமுதன்- யாழ்.வலி,வடக்கில் விடுவிக்கப்படாத 2500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உடனடியாக விடுவிக்க கூடியநிலை காணப்படுகிறது. இவ்வாறான...

Read moreDetails

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியுமா?

-விமல் வீரவன்சவுக்கு நிருக்ஷ குமார சவால்- நாட்டை பொருளாதார ரீதியாக படுகுழியில் தள்ளியவர்கள் மக்கள் குறித்து பேசுவதற்கு உரிமை இல்லை என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தேசிய...

Read moreDetails

கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது

-தலதா அத்துகோரள கூறுகிறார்- புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழான தரம் 6 பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற தவறு தற்செயலானது அல்ல. அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். ஏன கூறியுள்ள...

Read moreDetails

லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோருக்கு எதிரான இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்;...

Read moreDetails
Page 112 of 179 1 111 112 113 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.