புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் – ஜனநாயக ரீதியாக விவாதங்கள் மிக..மிக அவசியமானது : சஜித்

அரசாங்கம் தன்னிச்சையாக கொண்டுவரும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் ஜனநாயகரீதியாக விவாதிக்கப்படவேண்டும். எனக் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, பிரசாத் சிறிவர்தன ஒரு ஆசிரியர் என்பதால், அவர்...

Read moreDetails

முல்லை. மாவட்ட செயலரை சந்தித்து காணிகளின் விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்த ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலர் ஆகியோரை வன நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில்...

Read moreDetails

நாட்டில் இலவசக் கல்வியை சீரழிக்க அரசாங்கம் முயற்சி!

தற்போதைய அரசாங்கம் முறையான ஆய்வுகள் அல்லது நிபுணர் கலந்துரையாடல்கள் இன்றி முன்னெடுக்கும் கல்விச் சீர்திருத்தங்கள், நாட்டின் வலுவான கல்வி முறையைச் சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, தெகிவளை -...

Read moreDetails

மகா சங்கத்தினருக்கு எதிராக – திட்டமிட்ட வகையில் அவதூறு

-சி.ஐ.டி.யில் முறைப்பாடு பதிவு- மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட...

Read moreDetails

வட, கிழக்கில் முதலிடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்

-கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன்- இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில்...

Read moreDetails

இலங்கை மின்சார சபையின் சொத்துக்களை துணை நிறுவனங்களுக்கு மாற்ற அங்கீகாரம்

இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ், மின் உற்பத்தி, மின் கடத்துகை மற்றும் விநியோகப் பணிகளை மறுசீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கை மின்சார சபையின் சொத்துகள், பொறுப்புக்கள் மற்றும்...

Read moreDetails

கொழும்பு வைத்தியசாலையில் ரணிலுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சையளித்த ஐந்து வைத்தியர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. கடந்த சில...

Read moreDetails

அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் பெற ‘டிஜிட்டல் அட்டை’

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் டிஜிட்டல் அட்டை...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு 15,000/= முற்பணம்

அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள -தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற...

Read moreDetails

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஜனவரி 22, 23 இல் பாராளுமன்றில் விவாதம்

கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு...

Read moreDetails
Page 113 of 179 1 112 113 114 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.