ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் இன்று கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று காலை முன்னிலையான நிலையில், கைது...

Read moreDetails

பயங்கரவாத சட்ட வரைவை உடனடியாக வாபஸ் பெறுக

-அரசிடம் கூட்டாக வலியுறுத்து- தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஒழிப்பதாக அமையவில்லை. மாறாக அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. அது...

Read moreDetails

சூரிய மின்சக்தி திட்டத்தில் ஊழல் – சிறிதரன் எம்.பிக்கு எதிராக முறைப்பாடு

பூநகரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சூரிய மின்சக்தி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதில் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் சம்பந்தப்பட்டுள்ளார் என சிவில் புலனாய்வு முன்னணி இலஞ்சம்...

Read moreDetails

தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி – லண்டனில் ஆர்ப்பாட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் பொலிஸாரால் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டு கைது...

Read moreDetails

புதிய அரசியலமைப்பு, மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் – ஜ.த.தே.கூட்டணியுடன் இணைந்து இந்தியா ஊடாக அழுத்தம்

-தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானம்- தமிழர்களுக்கான தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத் தேர்தலை விரைந்து நடாத்துதல் என்பவற்றுக்கு இந்தியா ஊடாக அழுத்தம்...

Read moreDetails

அமெரிக்கா ஒரு சர்வதேச பயங்கரவாத நாடு : கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்கா கடத்தியுள்ள செயல் 'சர்வதேச கடற்கொள்ளை' என வர்ணித்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி...

Read moreDetails

டக்ளஸிடம் நலம் விசாரித்தார் – நாமல் ராஜபக்ச!

மஹர சிறைச்சாலையிலுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று முன்தினம் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார். இந்நிலையில்...

Read moreDetails

ரணில் மீண்டும் – நாடாளுமன்றம் வருவது நல்லது

நெருக்கடி நிலையில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார். எனவே, அவர் மீண்டும் நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்....

Read moreDetails

வெனிசுலா மீதான தாக்குதல் : ஜே.வி.பி கடும் கண்டனம்!

அமெரிக்காவினால் வெனிசுலா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை...

Read moreDetails

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் : இணக்கத்தை மீறினால் நீதிமன்றம் செல்வோம்!

-நேரில் ஆராய்ந்த பின்னர் சுமந்திரன் தெரிவிப்பு- கன்னியா வெந்நீரூற்று விவகார இணக்கப்பாட்டிற்கு மாற்றமாக செயற்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை கன்னியாவுக்கு...

Read moreDetails
Page 114 of 179 1 113 114 115 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.