நெடுந்தீவில் கடலில் கைதான – தமிழக மீனவர்களுக்கு மறியல்

-பா.பிரதீபன், அன்ரனி திலக்- நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட 10 ராமேஸ்வரம் மீனவர்களையும் விளக்கமறியலில் வை;கக உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று...

Read moreDetails

ஹரிணியின் பதவியில் எந்த மாற்றமும் இல்லை

-விமல் சத்தியாக்கிரகத்தைத் தொடரலாம் என்கிறார் நளிந்த- பிரதமர் பதவியிலோ அல்லது கல்வி அமைச்சர் பதவியிலோ ஹரிணி அமரசூரியவை அரசாங்கம் நீக்காது என்பதால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல்...

Read moreDetails

இந்திய அரசின் 600 மில்லியன் நிதியில் – முல்லைத்தீவு மருத்துவமனையில் 4 மாடி நவீன மருத்துவ விடுதி

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், அம்மாவட்ட பொது மருத்துவமனையில் புதிய நான்கு மாடி மருத்துவ விடுதி தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....

Read moreDetails

யாழ்ப்பாணம் வரும் அநுர – கடற்கோட்டையை மீட்டுத் தர வேண்டும்

-கஜிந்தன்- யாழ்ப்பாணத்திற்கு பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊர்காவற்துறை கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா...

Read moreDetails

வாக்களித்த மக்களின் ஆணையை தவிர வேறு – எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம்

-அனர்த்தத்தை காரணம் காட்டி ஓடி ஒழியவும் போவதில்லை--நாம் வகுத்த பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்--திட்டவட்டமாக கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க- அனர்த்தங்கள் மற்றும் தொற்றுநோய்களை காரணம் காட்டி...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் இன்று கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று காலை முன்னிலையான நிலையில், கைது...

Read moreDetails

பயங்கரவாத சட்ட வரைவை உடனடியாக வாபஸ் பெறுக

-அரசிடம் கூட்டாக வலியுறுத்து- தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஒழிப்பதாக அமையவில்லை. மாறாக அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. அது...

Read moreDetails

சூரிய மின்சக்தி திட்டத்தில் ஊழல் – சிறிதரன் எம்.பிக்கு எதிராக முறைப்பாடு

பூநகரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சூரிய மின்சக்தி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதில் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் சம்பந்தப்பட்டுள்ளார் என சிவில் புலனாய்வு முன்னணி இலஞ்சம்...

Read moreDetails

தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி – லண்டனில் ஆர்ப்பாட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் பொலிஸாரால் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டு கைது...

Read moreDetails

புதிய அரசியலமைப்பு, மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் – ஜ.த.தே.கூட்டணியுடன் இணைந்து இந்தியா ஊடாக அழுத்தம்

-தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானம்- தமிழர்களுக்கான தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத் தேர்தலை விரைந்து நடாத்துதல் என்பவற்றுக்கு இந்தியா ஊடாக அழுத்தம்...

Read moreDetails
Page 114 of 179 1 113 114 115 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.