முப்படைகளிடமிருந்து ஒரு நாள் சம்பளம் : 372 மில்லியன் ரூபா அன்பளிப்பு

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும்...

Read moreDetails

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்- ரணில் – சஜித் இடையில் கலந்துரையாடல் ஆரம்பம்

புத்தாண்டு வாழ்த்துகளுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – சஜித் பிறேமதாஸ இடையிலான உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸவுக்கு அழைப்பை...

Read moreDetails

தண்ணிமுறிப்பு – ஆண்டான்குளம் – ஏ.சி. பாம் : மீள்குடியேற்றம் எப்போது? அரசு பதிலளிக்க வேண்டும்

-சு.பாஸ்கரன்- முல்லைதீவு - தண்ணிமுறிப்பு, ஏ.சி.பாம், ஆண்டான்குளம் கிராமங்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டவுள்ளதாக ரவிகரன் எம்.பி கூறியுள்ளார். போர் நிறைவுக்குவந்து 16...

Read moreDetails

அரசாங்கம் உறுதியளித்தபடி – புதிய அரசியலமைப்பு 2026ல் சாத்தியமாகும்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார--பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் சாத்தியமாகும்--நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும்- மக்களுக்கு உறுதியளித்தபடி பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும்...

Read moreDetails

2026 இல் 15,500 வீடுகளை நிர்மாணிப்பதே எமது இலக்கு!

2026 ஆம் ஆண்டில் 15,500 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை அடைவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில்...

Read moreDetails

2026 ஆம் ஆண்டு அபிவிருத்தி ஆண்டாக இருக்கும் : வடக்கில் 25 வீதிகளின் திருத்தப் பணிகள் இன்று ஆரம்பம்!

-ஜெகதீஸ்வரன் எம்.பி- வடக்கில் 25 வீதிகளுக்கான திருத்தப் பணிகள் தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்...

Read moreDetails

புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி!

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க...

Read moreDetails

சதொச வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை வலைவீசித் தேடும் பொலிஸார்

லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைதுசெய்ய பொலிஸார்...

Read moreDetails

மக்களுக்கு அநீதி இழைத்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்- -சி.ஜெகதீஸ்வரன்- யார் யாரெல்லாம் இந்த மக்களுக்கு அநீதி இழைத்தார்களோ அனைவரும் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். கடந்த காலங்களில் நடந்த அத்தனை...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் கூட்டம் வவுனியாவில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதலாவது கூட்டமாக அமையவுள்ள இக்கூட்டத்தில்...

Read moreDetails
Page 116 of 179 1 115 116 117 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.