தொல்பொருள் திணைக்களம் கூறுவதிலுள்ள எதிர்கால ஆபத்தை மக்கள் உணர வேண்டும்

-த.தே.ம.முன்னணியின் முக்கியஸ்தர் தவபாலன்- சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகிகள் உட்பட மக்களும் தொல்பொருள் திணைக்களத்தினால் குழப்பமடைய வைக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்கால ஆபத்தை மக்கள் உணரவேண்டும் என்று...

Read moreDetails

தமிழ்க் கட்சிகள் தனித்தனியாக நின்று எந்த விடயத்தையும் சாதிக்க முடியாது!

-சுரேஷ் பிரேமச்சந்திரன்- தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் தனித்தனியே நின்று எதனையும் சாதிக்க முடியாதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றக் குழு!

-6ம் திகதி நாடாளுமன்றில் பிரேரணை- மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நாடாளுமன்ற குழு ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணை இம்மாதம்...

Read moreDetails

தையிட்டியில் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும்!

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று மு. ப. 10 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில்...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் – ஜோஹான் பெர்னாண்டோ

பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வத்தளை நீதிமன்றத்தில் அவர் இன்று...

Read moreDetails

அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை

-முன்னாள் எம்.பி சஞ்சீவ எதிரிமான்ன- இலங்கையின் 77ஆவது சுதந்திர ஆண்டு, 76ஆவது ஆண்டை விட எவ்விதத்தில் சிறப்பானது என்ற கேள்வி எழுவதாகவும், இந்த அரசாங்கத்தின் 77ஆவது ஆண்டு...

Read moreDetails

டக்ளஸ் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவர்!

-சுகாஷ் தெரிவிப்பு- 'ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்தோடு சேர்ந்து...

Read moreDetails

மாநகர சபையில் குழப்பம் : பெண் உறுப்பினர் உட்பட 5 பேர் கைது!

காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அமைதியற்ற முறையில் நடந்து கொண்டு, மாநகர சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீர் தாக்குதல் நடத்தி, குற்றவியல்...

Read moreDetails

நிறைவேற்றப்பட்டது கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று...

Read moreDetails

விபத்தில் உயிரிழந்தார் – NPP வேட்பாளர்

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் மற்றும் ஓய்வுபெற்ற கேணல் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர்...

Read moreDetails
Page 117 of 179 1 116 117 118 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.