அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை

-முன்னாள் எம்.பி சஞ்சீவ எதிரிமான்ன- இலங்கையின் 77ஆவது சுதந்திர ஆண்டு, 76ஆவது ஆண்டை விட எவ்விதத்தில் சிறப்பானது என்ற கேள்வி எழுவதாகவும், இந்த அரசாங்கத்தின் 77ஆவது ஆண்டு...

Read moreDetails

டக்ளஸ் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவர்!

-சுகாஷ் தெரிவிப்பு- 'ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்தோடு சேர்ந்து...

Read moreDetails

மாநகர சபையில் குழப்பம் : பெண் உறுப்பினர் உட்பட 5 பேர் கைது!

காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அமைதியற்ற முறையில் நடந்து கொண்டு, மாநகர சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீர் தாக்குதல் நடத்தி, குற்றவியல்...

Read moreDetails

நிறைவேற்றப்பட்டது கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று...

Read moreDetails

விபத்தில் உயிரிழந்தார் – NPP வேட்பாளர்

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் மற்றும் ஓய்வுபெற்ற கேணல் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர்...

Read moreDetails

இலங்கை அரசியல் வரலாற்றில் மிகமோசமான அரச தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவாம்!

-கம்மன்பில கண்டுபிடிப்பு- இலங்கை வரலாற்றில் மிகமோசமான அரச தலைவராகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க காணப்படுகிறார் என கூறியுள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில,...

Read moreDetails

மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதிலே அரசு தீவிரம்!

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு- மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்க பாடுபடும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்கு பார்வை இல்லை என எதிர்க்கட்சித்...

Read moreDetails

குண்டு மிரட்டல் – மின்னஞ்சல்கள் குறித்து விசாரணை தீவிரம்!

பல அரசு அலுவலகங்களுக்கும், கத்தார் ஏர்வேஸ் விமானத்திற்கும் அனுப்பப்பட்ட தொடர் குண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் தொடர்பாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாஅமைச்சரவை செய்தித்...

Read moreDetails

இஸ்ரேலில் தற்காலிகப் பணிகளில் – இலங்கையர்களை ஈடுபடுத்தும் உடன்படிக்கைக்கு அனுமதி

இலங்கைப் பணியாளர்களை இஸ்ரேல் நாட்டில் தற்காலிகப் பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, வீட்டுப் பராமரிப்பு, விவசாயம்...

Read moreDetails

பல தேசிய இனங்களின் தாயகமாக உள்ள ஒரு நாட்டிற்கு ஒற்றையாட்சி பொருந்தாது

-வடக்கு சிவில் அமைப்புகள்- தையிட்டி விகாரைக்கு எதிரான அறவழிப் போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்கியமை ஒற்றையாட்சி பல தேசிய இனங்களின் தாயகமாக உள்ள ஒரு நாட்டிற்குப் பொருத்தமானது...

Read moreDetails
Page 118 of 179 1 117 118 119 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.