இலங்கை அரசியல் வரலாற்றில் மிகமோசமான அரச தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவாம்!

-கம்மன்பில கண்டுபிடிப்பு- இலங்கை வரலாற்றில் மிகமோசமான அரச தலைவராகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க காணப்படுகிறார் என கூறியுள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில,...

Read moreDetails

மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதிலே அரசு தீவிரம்!

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு- மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்க பாடுபடும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்கு பார்வை இல்லை என எதிர்க்கட்சித்...

Read moreDetails

குண்டு மிரட்டல் – மின்னஞ்சல்கள் குறித்து விசாரணை தீவிரம்!

பல அரசு அலுவலகங்களுக்கும், கத்தார் ஏர்வேஸ் விமானத்திற்கும் அனுப்பப்பட்ட தொடர் குண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் தொடர்பாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாஅமைச்சரவை செய்தித்...

Read moreDetails

இஸ்ரேலில் தற்காலிகப் பணிகளில் – இலங்கையர்களை ஈடுபடுத்தும் உடன்படிக்கைக்கு அனுமதி

இலங்கைப் பணியாளர்களை இஸ்ரேல் நாட்டில் தற்காலிகப் பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, வீட்டுப் பராமரிப்பு, விவசாயம்...

Read moreDetails

பல தேசிய இனங்களின் தாயகமாக உள்ள ஒரு நாட்டிற்கு ஒற்றையாட்சி பொருந்தாது

-வடக்கு சிவில் அமைப்புகள்- தையிட்டி விகாரைக்கு எதிரான அறவழிப் போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்கியமை ஒற்றையாட்சி பல தேசிய இனங்களின் தாயகமாக உள்ள ஒரு நாட்டிற்குப் பொருத்தமானது...

Read moreDetails

நல்லூர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்

-நல்லூர் பிரதேசசபை அமர்வில் தீர்மானம்- -பா.பிரதீபன்- நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சகல உறுப்பினர்களையும் அழைக்காவிட்டால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது....

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரை – மக்களின் காணிகளில் கட்டப்பட்டது உண்மை!

-இ.கலைஅமுதன்- தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மக்களுக்கு சொந்தமானது. அந்த காணிகளை மக்களிடம் வழங்கவேண்டும் என்பதை தாம் அரசாங்கத்திற்கு கூறியுள்ளதாக யாழ். ஆரியகுளம் நாக விகாரையின்...

Read moreDetails

புதிய புத்தர் சிலையா? பெரஹரா நடத்துவதா?

-அனைத்தும் பொய் என்கிறார் திஸ்ஸ விகாரை விகாராதிபதி- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்தில் புதிதாக புத்தர் சிலை நிறுவப்படவுள்ளதாகவும், பெரஹரா நடத்தப்படவுள்ளதாகவும் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என...

Read moreDetails

தையிட்டி மக்களின் போராட்டம் – நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டம்

-பௌத்த மதத்திற்கு எதிரானதல்ல- கஜேந்திரகுமார்--விடுதலைப் புலிகள் செய்யாததை தமிழ் மக்கள் செய்யமாட்டார்கள்- -சொ.வர்ணன்- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை. சட்டரீதியாக...

Read moreDetails

பேரீச்சம்பழ இறக்குமதிக்கு வரிச்சலுகை

றமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. றமழான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்களால் விசேட உணவாக உட்கொள்ளப்படும் பேரீச்சம்பழத்தை...

Read moreDetails
Page 118 of 179 1 117 118 119 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.